வாசகர்கள் கருத்துகள் ( 29 )
இப்படி பல அசிங்கங்களை சகிச்சுகிட்டாதானே ஒண்ணுந்தெரியாம இங்க பொழப்பு ஓட்ட முடியும்...
கழகம் முந்திரி கொட்டை பேச்சு பேசி மூக்குடைபட்டு நிற்கிறது.
எல்லாம் வெட்டி உதார் ஆர்ட்டிஸ்ட்.. இங்கே ஈர வெங்காய பேச்சு அங்கே துணைவி கோவில் கோவிலா போய்...கேவலம்
கருத்து சுதந்திரம் என்பதை இஷ்டத்துக்கு பிரயோகிக்கிறார் பாருங்க மகாராஷ்டிரா மாதிரி தான்.
சிவசேனை ஊழியர்களின் குடும்பத்தினர் நிறைய பேர் தனியார் மற்றும் அரசுப்பள்ளி ஹிந்தி ஆசிரியர்களாக உள்ளனர். மஹாராஷ்டிர அரசுக்கான மத்திய அரசின் கடிதத்தொடர்புகள் முழுவதும் ஹிந்தியிலேயே இருப்பதை கூட சிவசேனை எதிர்க்கவில்லை. ரயில், தபால் நிலைய பலகைகளில் ஹிந்தி இருப்பதையும் அழிப்பதில்லை. அரசுப் பள்ளிகளில் ஹிந்தி மூன்றாவது விருப்ப மொழியாக இருப்பதையும் தடுக்கவில்லை. இங்குள்ள நிலைமை? ஹிந்தி திணிப்பு மட்டுமல்ல. சமஸ்கிருதத்தையும் கண்மூடித்தனமாக எதிர்க்கும் முட்டாத்ததனம் மகாராஷ்டிராவில் கிடையாது.
இப்பொழுது
சீ்ட்டு எழுதிக் கொடுக்கிறவன் ஒழுங்காத்தான் எழுதிக் கொடுத்திருக்கான்னு பக்கத்துல இருக்குறவனுக சொல்லுவானுகளான்னு பார்த்தா அதுக்கும் நாதியில்லையே.
அருமை
மராத்தி, குஜராத்தி, பெங்காலி, பஞ்சாபி எல்லாமே மேலே கோடு கிழிச்சு எழுதும் மொழிகள். பெரிய வித்தியாசம் கிடையாது. அஞ்சாங்கிளாசுக்கு அப்புறம் திணிச்சா ஓக்கே யா. எங்களுக்கு வாணாம்பா.
பாத்து கும்மிடிப்பூண்டிய தாண்டிட போறிங்க.... குண்டு சட்டியில குதுர ஓட்டுற நமக்கு அதுதான் வசதியாக இருக்கும்....!!!
நாம உண்டு நம்ம கிணறு உண்டுன்னு இருக்கப்போறோம்.
குஜராத்தி ,மொழிக்கு மேலே கொடு கிழிப்பது இல்லை. எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் மாதிரி બધું જાણો கருத்து எழுத வேண்டியது.
இண்டி கூட்டணியில் உள்ள சிவசேனாவின் முக்கிய தலைவர் திரு.ராவத் அவர்கள், தி.மு.க கட்சியின் தவறான கொள்கைகளின் ஒன்றான, " ஹிந்தி எதிர்ப்பு" செய்து வரும் தவறை நேரடியாக குற்றம் சாட்டி உள்ளார். இது, இன்று நேற்றல்ல, தி.மு.க தோன்றிய காலம் முதல் இப்படித்தான் திருந்தாமல் உள்ளனர். ஆனால், அவர்கள் கட்சிக்காரர்கள் நடத்தும், ஆங்கில வழி பள்ளிகளில், ஹிந்தி மட்டுமல்லாது, வெளிநாட்டு மொழிகளும் கூட பயிற்றுவிப்பதாக செய்தி வந்தது. அதை கேட்டால், அரசியல் வேறு வியாபாரம் வேறு என்கின்றனர். பணக்கார வீட்டுப் பிள்ளைகள் கூடுதலாக சில மொழி படிப்பது போல், தமிழக அரசுப் பள்ளி மாணவர்களும் ஹிந்தி படித்து விட்டுப் போகட்டுமே அதற்குண்டான வாய்ப்பை, அதாவது ஹிந்தி மொழியை மூன்றாவது மொழி பாடத்திட்டமாக தமிழக அரசு தானே வழங்க வேண்டும். முன்னாள் காங்கிரஸ் முதல்வர் காமராஜர் அவர்கள் ஹிந்தி மொழியை ஆதரித்தார். அவர் காலத்தில், ஹிந்தி மொழி, தமிழக அரசுப்பள்ளிகளில் பயிற்றுவிக்கப்பட்டது. அதே சமயத்தில், அரசியல்வாதிகள் நடத்தும் சில பள்ளிகளில், பள்ளி வளாகத்தில், தமிழில் பேசினால் அபராதம் என்றெல்லாம் செய்தி வந்ததே அப்படி எல்லாம் இல்லாமல், காமராஜர் ஐயா காலத்தில், தாய் தமிழ் மொழி ஒரு போதும் புறக்கணிக்கப் பட வில்லை என்பது குறிப்பிடத் தக்கது. தமிழ் மொழி கட்டாயம் வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை அதே சமயத்தை, இந்தியாவில் அதிக அளவிலான மாநிலங்களில் பேசப் பட்டு வரும் ஹிந்தி மொழியை, பொது மொழியாக National Language ஏற்றுக் கொள்வது காலத்தின் கட்டாயம். அன்னை தமிழை காப்போம் அனைத்து மொழிகளையும் கற்போம்
பணக்காரர்கள் மாத்திரம் அல்ல , வந்தேறி மதத்தினரும் இந்தி பேசுவார்கள் , இந்தி ஹீரோக்களை கொண்டாடுவார்கள் , அவர்கள் ஆட்டோவில் இந்தியை ஆங்கிலத்தில் எழுதி இருப்பார்கள் ,
விரும்பியவர்கள் படித்துக்கொள்ளலாம் என்பது விட்டேத்தித்தனமான பதில். தனியார் பள்ளிகளில் படிக்கும் பெருவாரியான குழந்தைகள் மூன்றாவது மொழி படிக்கும் வாய்ப்பைப் பெறுகின்றனர். அதே போல் அரசுப்பள்ளிகளில் படிப்பவர்களுக்கும் அந்த வாய்ப்பை அரசாங்கம் ஏற்படுத்தித்தரவேண்டும் விரும்பியவர்கள் படித்துக்கொள்ளலாம் என்றால் அரசாங்கம் எதற்கு?