வாசகர்கள் கருத்துகள் ( 6 )
பாராட்டுக்கள் இந்த கலாச்சாரம் எலலா குறுநிலங்களில் நடைபெறவேண்டும் என்பதே இன்றைய காலத்தின் கட்டாயம்,
துப்பாக்கி சூடு கலாச்சாரம் அமெரிக்காவிலிருந்து டெல்லிக்கு என்று வந்தது? காவல்துறையினர் இந்த வேண்டாத கலாச்சாரத்திற்கு உடனே ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இல்லையென்றால் அமெரிக்கா நிலைதான்..
இதுக்கு பயந்துதான் உலக அமைதிக்காகவும் சொந்த நிம்மதிக்காகவும் சிலர் வெளிநாடு போயிடறாங்க.
உடனடி தண்டனை ஒன்றே தீர்வு, எவனாவது ஆதரவுக்கு வந்தால் அவனுக்கும் தண்டனை வழங்க வேண்டும்
டெல்லி போலீஸ் திறமை இல்லாத போலீஸ் குற்றவாளிகளுக்கு போலீஸ் பயப்படும் எல்லாம் அரசியல் வாதி குண்டர்கள் திறமை இல்லாத போலீஸ்
அரபு தண்டனைகள் மட்டுமே தீர்வு