வாசகர்கள் கருத்துகள் ( 4 )
குடும்ப கஷ்டம் போக்க வேலை செய்பவரி பிள்ளைப்பில் மண்ணை போடாதீர்கள்
அவள் வீட்டில் சமைத்து சாப்பிட்டால் இந்தபிரச்சனை இல்லயே. ரஷ்யா போய் இவள் ஆங்கிலம் பேசினாலும் எவனும் இவளுக்கு வழி காட்டமாட்டான். வீணாக ஏதோ வம்புக்கு இழுத்து நாட்டின் அமைதியைகுலைக்க சோரஸ் கூட்டாளி பப்பு கூட்டம் போடும் நாடகம். சோறு தானே கேட்ட வந்ததா தின்னமாபோய் குப்புற படுத்தமான்னு இல்லாமா. அவனுக்கு இந்தி தெரியும் ஆனா தமிழ் கன்னடம் மராட்டி தெரியாதுன்னட்டு. மூடிக்கொண்டு சும்மா போம்மா
அவள் ஒரு தொடர்கதை திரைப்படம் போல இந்த மொழி பிரச்சினை. இது இத்தனை காலம் தமிழ் நாட்டில் மட்டும் பெரிதாக இருந்தது. இப்போது கேன்சர் வியாதி போல அண்டை மாநிலங்களுக்கும் பரவி விட்டது. அடியும், முடியும் காண முடியாத சிவபெருமான் போன்றது இந்த மொழி பிரச்சினை. தமிழ் நாட்டை போல எல்லா மாநிலங்களும் இரு மொழி கொள்கையை கடை பிடிக்க வேண்டும். அப்போது ஓரளவிற்கு ஒரு நூற்றாண்டுகளுக்குப் பிறகாவது இந்த மொழி பிரச்சினை சரி ஆகி விடும் என்று எண்ணலாம்
அப்போ வேற எந்த மாநிலத்துக்கும் நம்மவர்கள் போக வேண்டாம். வேலை வாய்ப்பு விடியலாரும் சாமானும் ஏற்படுத்தி தருவார்களா. உன் வீட்டில் யாரும் ஆந்திரா கர்நாடகா கேரளாவிலும் டெல்லி மும்பை போகாமல் வீட்டில் வீடியோ பார்த்து கொண்டு இருக்கிறார்களா.