வாசகர்கள் கருத்துகள் ( 15 )
40 ஆண்டுகளுக்கு பின் குற்றச்சாட்டு பதிவு. இனி விசாரணை, தீர்ப்பு தண்டனை அல்லது விடுதலை . நாட்டின் ஜனாதிபதி நீதிமன்ற ஒத்திவைப்பு கலாச்சாரம் பற்றி தன் கருத்தை தெரிவித்தார்கள். இது வரை ஜனாதிபதிக்கு நீதிமன்றம் மற்றும் பார் கவுன்சில் தனது இயலாமை பற்றி வருத்தம் தெரிவிக்கவில்லை. ? சுதந்திரம் கொடுத்த பிரிட்டிஷ் அரசியல் சாசனத்தை மட்டும் நீதிபதிகளிடம் கொடுத்து சென்று விட்டனர் ? அரசியல் பாதிப்பிற்கு அஞ்சி மத்திய அரசு சீர்த்திருத்த நடவடிக்கையை தாமத படுத்துவது சிக்கலை உருவாக்கும்.
பாவம் ராகுல் காந்தி ஆலோசகருக்கு வந்த கஷ்டம்
அயல்நாட்டில் சீக்கியர்களுக்கு ஆதரவாக பேசும் பப்பு அவர் பாட்டி செய்த கொடுமைகளைப்பற்றி தெரியுமா தெரியாதா பாராளுமன்றத்தில் பேச வேண்டிய விஷயங்களை அயல்நாட்டில் பேசி என்ன பயன். நாற்பது வருஷங்களாக இந்த வழக்கு இழுத்தடித்து இப்போதுதான் தீர்ப்பு வருதா இது என்ன நீதி மன்றமா
பாவம் சோனியா குடும்பத்தால் புளுகு மூட்டையர்கள் நிறைந்த காங்கரஸ் கட்சி தலைவர் ஜால்ரா மல்லிகார்ஜுன கார்கேவிற்கு தலை குனிவு. அமெரிக்காவில் நம் நாட்டிற்கெதிராக சென்ற இடமெல்லாம் ரீல் விட்டு கொண்டும் அரைகுறை வேக்காட்டு தனமாக பேசி அங்கு இருந்த பத்திரிக்கையாளர்களால் மூக்கறு பட்டு ஓடி வந்திருக்கும் சீன கால் வருடிகளாலும் காங்கிரஸிக்கு பெரிய தலை குனிவு.
வேடிக்கையான ஜனநாயக அமைப்பு ... அதைவிட வேடிக்கையான சட்டம் .... அதையும் விட வேடிக்கையான நீதிமன்றங்கள் ....
சீக்கியர்களுக்காக பொங்கும், பலர், நீதிமன்றங்கள், இந்திரா கான் போலி காந்தியால் அநியாயமாக பாராளுமன்றம் முன் நிராயுதபாணியாக போராடிய சாதுக்கள் கொல்லப்பட்ட விஷயத்தை பற்றி ஏன் பேசுவது இல்லை? கான் ஸ்கேம் காங்கிரஸ் ஹிந்துக்களுக்கு எதிராக செய்த கொடுமைகளை, பாவங்களை, மக்களுக்கு எடுத்து சொல்லவேண்டிய கடமை ஹிந்து இயக்கங்களுக்கு உள்ளது.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அன்று போரின் போது இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக நடந்த இனப் படு கொலையை மறந்து போட்டீர்கள் போல் தெரிகின்றது. அப்போது தமிழகத்தில் யார் முதல்வரென்று எல்லோருக்கும் தெரியுமே? இதையும் பட்டியலில் சேர்த்திருக்கலாமே
உச்சநீதிமன்றம் இந்த வழக்கை தடை செய்யும்
after 40 years what a law?
ராவுளின் நாவில் சனீஸ்வர பகவான் ஓவர் டைம் வேலை செய்யுற மாதிரி எனக்கு மட்டும் தான் தோணுதா.??. புஹாஹாஹாஹா கெடுவான் கெடுநினைப்பான் என முன்னோர் வாக்கு சரியே
1984-ல் நடந்த படுகொலைக்கு 2024-ல் 40 ஆண்டுகளுக்கு பின்னர் குற்றச்சாட்டு பதிவு இந்தியாவில் நீதிமன்றங்கள் எவ்வளவு விரைவாக செயல்படுகின்றன என்பதற்கு நல்ல உதாரணம். இது நடக்கும் என்று தெரிந்தே காங்கிரஸ் பப்பு அமெரிக்காவில் சீக்கியர்களை இந்தியாவிற்கு எதிராக தூண்டிவிட்டு பேசியது. காங்கிரஸின் தவறை மறைக்க பிஜேபி மீது திசைதிருப்பும் நடவடிக்கை. திமுகவுடன் கூட்டணி வைத்ததின் பலன், எப்படி மக்களை திசைதிருப்பி ஏமாற்றுவது என்று காங்கிரஸ் நன்கு கற்றுக் கொண்டுள்ளது.