வாசகர்கள் கருத்துகள் ( 13 )
பாகிஸ்தான் நாடு அழியும் நேரம் வந்துவிட்டது. இந்தியா அதை செய்யும்
சற்றே சிந்தியுங்கள் முற்போக்கு நிறைந்த மத மோதல்கள் இல்லாத கேரளாவும் தமிழ் நாடும் வளரும்போது பிற்போக்கான மதத்தை கொண்டாடும் பிஹார் உத்திரபிரதேசம் வளரவில்லை ஒத்துகிட மனசில்லனாலும் இதுதானே நிஜம்.. இதேதான் அந்த முழு தேசத்திலும். மத போதை தெளிந்தால் உயர்வு பெறுவார்கள்.. இல்லையெனில் வீழ்வார்கள் இங்கேயும் தமிழ் வேள் போதை கூட்டத்தை தமிழ் வாள் கொண்டு முறியடிப்பார்கள் எம்மக்கள் . வாழ்க பாரதம்.
ஒரு காலத்தில் உலகின் மிக அதிக நாணய மதிப்பு கொண்ட நாடாக இருந்த நமது பிரதேசம் இன்று ஒப்பீட்டளவில் அதைவிட குறைந்ததற்கு எப்படி இன்றைய ஆட்சியாளர்கள் காரணமோ இதை விட மோசமான ஆட்சியாளர்களே அங்கைய தாழ்விற்கும் காரணம். ஒப்புக்கொள்ள மனமில்லா விட்டாலும் இதுதான் நிதர்சனம்
பாகிஸ்தான் மக்களுக்கு சாப்பாடு தான் வேண்டும் சண்டை வேண்டாம்.
மீண்டும் ஹிந்து மதத்திற்கு திரும்பும் இஸ்லாமியர்களை வைத்து பாகிஸ்தானின் பெரும்பகுதி , பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உட்பட இந்தியாவுடன் இணைக்க இந்தியா விருப்பம் தெரிவிக்கவேண்டும் ..
மெக்காவில் சிவன் கோவில் கட்டும்போது நடக்கலாம்.. அத்தைக்கு மீசை ??
ஆம் அவர்களும் நினைப்பார்கள் இல்லையா நம்முடன் சுதந்திரம் வாங்கிய நாடு ஆனால் இன்று அண்ணாந்து பார்க்கும் வளர்ச்சி கண்டுள்ளது பல்வேறு துறைகளில், பல்வேறு மதங்கள், ஜாதிகள், இனங்கள், மொழிகள் உடைய மதசார்பறற நாடு இவ்வாறு முன்னேறுகிறது என்றால் அமைதி நிலவும் அந்நாடு என்னாட்டையும் சார்ந்து இல்லை, மதாட்சிநடக்கும்னாடு, ஒரே மதம் ஒரே மொழி என்று உள்ள நாம் சிகிச்சைக்கு கூட இந்தியா செல்ல வேண்டி உள்ளது ஏன் இன்னிலமை, ஊழல், கலவரம், பொருளாதார வீழ்ச்சி , தீவிர வாதிகளை ஆதரிப்பது ,போன்றவை
பாகிஸ்தான் இவ்வளவு காலம் செய்து வந்ததை இந்தியாவில் சில மாநிலங்கள் இப்போது செய்து வருகிறது , இதுவும் எனக்கு வேதனையளிக்கிறது , மக்கள் அதனை உணர்ந்து அந்த காட்சிகளை விலக்கி வைப்பார்களா
அந்த மெளலானா தமிழ்நாட்டில் கேட்டு இருந்தால் அவர் எதிர்பார்த்த பதில் கிடைத்து இருக்கும். திமுக மற்றும் அதன் அல்லக்கைகளான காங்கிரஸ், வி சி க, கம்யூனிஸ்ட்கள், முஸ்லிம் கட்சிகள் ஜால்ரா அருணன், நக்கீரன் கோபால் போன்ற உத்தமர்கள் பாகிஸ்தானுக்கு போராட தயாராக இருப்பதாக கை உயர்த்தி இருப்பார்கள்.
எந்த நாட்டு மத குரு கையில் துப்பாக்கி போன்ற ஆயுதம் இருக்கும்? இவர் மதம் பிடித்த குரு.
பாகிஸ்தானில் உழைக்கும் வர்க்கத்தினர் யாரும் போரை விரும்பவில்லை, அவர்கள் விருப்பமெல்லாம் மற்ற நாடுகளை போல நாமும் இந்தியாவுடன் இணைத்து முன்னேற்றப்பாதையில் செல்லவேண்டும் நம் தலைமுறையினர் வளமாக வாழவேண்டும் என்பதே. வெளிநாட்டு நிதியில் வாழும் ஒரு கூட்டம் தான் இந்தியாவிற்கு எதிராக விஷமத்தை கக்கிக்கொண்டிருக்கிறது.
இந்தியாவின் வளர்ச்சியும்.. உலகநாடுகளில் அதற்குள்ள மதிப்பையும் பாக்.அரசாலும் தீவிரவாதிகளாலும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. நல்ல வேலை பாக் பொது மக்களும் மத குருமார்களும் பாக் நிலைப்பாட்டை ஆதரிக்கவில்லை. ஆக இது ஹிந்து முஸ்லிம் பகையல்ல. இந்திய தேசத்தின் மீது பாக். ஆட்சியாளர்களின் பொறாமையே. ஜெய் ஹிந்த்.. இந்திய முஸ்லிம்கள் என்றும் நம்தாய் திருநாட்டையே விரும்பனும்.. விரும்புவார்கள்.
ரொம்ப கரெக்ட் ... இதை எப்பவுமே இந்தியா - பாகிஸ்தான் பிரச்சினைனுதான் சொல்லணும் . ... ஹிந்து - முஸ்லீம் பிரச்சனைனு பாகிஸ்தான்காரங்க சொல்ற மாதிரி சொல்லக்கூடாது ...