வாசகர்கள் கருத்துகள் ( 24 )
இவர் குடும்பம் ஊ பி யை கொள்ளை அடித்து கொள்ளை ராஜ்யம் செய்ததது... முலாயம் சிறிது காலமே ஆரம்ப பள்ளி ஆசிரியர். ஆனால் பல பல லட்சம் கோடிக்கு உங்க குடும்பம் அதிபதி...எப்படி? வெள்ளை அறிக்கை விடவும் துணிவு இருந்தால்...
As long as you play appeasement politics, you will never come to power. Secondly, Rahul Gandhi should resign as LOP and give that role to someone who is capable.
வரும் 5 மணிலா தேர்தல் முடியும் வரை இதை சொல்லிகொண்டுருக்கவேண்டிய அவசியம் புள்ளி கூட்டணிக்கு இருக்கிறது. வெளிநாட்திலிருந்து வரும் கட்டளைப்படி இது தொடரும். தமிழ்நாட்டில் கூடுதலாக பிஜேபி உள்ளவந்துடும் என்ற கோஷமும் இன்னும் பலமாக இருக்கும் .பாராளுமன்ற கூட தொடர் ஆர்பிம்பதற்கு முன் அதானி பெயர் வரும் அதை6உம சேர்த்து கூறுவார்கள். அது போக இதுவரை டெல்லி பயங்கரவாத தாக்குதலுக்கு இவர்களில் ஒருவரும் கணடனம் கூட தெரிவிக்கவில்லை.
தோல்விக்கான காரணத்தை ஆராயமல் எஸ் ஐ ஆர் யை குறைக்கூறுவது தோல்விக்கான காரணம் அல்ல. ராகுல் இந்திய அரசியலை பற்றி அயல்நாடுகளில் மிகவும் தவறாக பேசுவது கேவலம். காங்கிரஸ் கட்சி அவரது குடும்பத்தாரால் தொடங்கப்பட்டு, அந்த கட்சிக்கு ஏன் தலைமை பொறுப்பை ஏற்கமாட்டிங்கிறார், அது அவரது திறமையின்மை. சரியான முடிவுகளை எடுக்க தகுதியான தலைவர் கிடையாது, அதனால் இப்பொழுது காங்கிரஸ் தொண்டர்கள் எல்லாம் வெளியேற தொடங்கி விட்டார்கள். இப்படி போனால் காங்கிரஸ் இல்லாமல் போய்விடும். விழித்து கொள்ள வேண்டும் ராகுல்.
வேலை இல்லாத நாவிதர் பூனைக்கு க்ஷவரம் செய்தாராம். அது போல இருக்குது தோற்றவர்களின் புலம்பல்.
ஊழல் வன்முறை தவிர வேறு எதுவும் தெரியாத இவர்களுக்கு வோட்டு எப்படி விழும். மக்கள் விழித்துக்கொண்டு விட்டார்கள். நாட்டை எல்லாவிதத்திலும் வளர்க்கும் மோடிக்கு கிடைத்த பரிசு. டி கடை தள்ளு வண்டி எங்கும் குயு ஆர் code ஜொலிக்கிறது.
எத்தனை வாக்காளர்கள் என் ஓட்டை திருடி விட்டார்கள் என்று புகார் அளித்து இருக்கிறார்கள்.
நல்ல வேலை ஓட்டு திருட்டு தேர்தல் கமிஷன் உடந்தை என்று அப்படியே உளறி கொண்டு இருகாங்க , எங்க தோல்விக்கு சரியான காரணத்தை கண்டு பிடுச்சு அடுத்த தேர்தலில் கடும் போட்டி வரும் என்று நினைத்தேன் , இனி எந்த தேர்தல் வந்தாலும் பிஜேபிக்கு ராகுல் இருக்க பயமேன் ....
ஆதார் இணைப்பு மட்டும் போதாது. கருவிழி, கை ரேகை முதலியவற்றையும் பதிவு செய்து அதனை ஒப்பிட்டு பார்த்து ஓட்டு போட அனுமதிக்க வேண்டும். இல்லையேல் இந்த ஓட்டு கொள்ளை கும்பல் ஆள் மாறாட்டம் செய்து தேர்தலில் புது திருமங்கலம் பார்முலா மாதிரி ஒன்றை கண்டுபிடிக்கும் ...
வாக்காளர் பட்டியல் தொடர்ந்து சீரமைக்கப்பட்டு வேண்டும். தேசிய அடையாள அட்டைமாக ஆதாரை அங்கீகரித்து அணைத்து விபரங்களையும் சரிபார்க்க வேண்டும். பிறப்பு, இறப்பு போன்றவை டிஎன்ஏ ஆய்வு ஆதாரங்கள் மூலம் பதிவு செய்யப்பட வேண்டும். உண்மையான வாக்குரிமை உள்ள இந்தியர்கள் மட்டும் வாக்களித்தால் அனைத்தும் சரியாக இருக்கும்.