வாசகர்கள் கருத்துகள் ( 9 )
அப்போ காங்கிரசு கூட்டணி வெற்றி பெற்ற இடங்களில் ஓட்டு திருட்டு இல்லையா
ஆடத்தெரியாதவன், மேடை கோணலா இருக்குது என்று சொல்லும் கையாளாகாத காரணம் போலவே இருக்குது இந்த உதவாக்கரை இண்டி கூட்டணியின் வாதம். இவர்கள் இந்தியாவிற்கு விசுவாசமாக இருந்தாலே போதும் மக்கள் வாக்களிப்பார்கள்.
கதறல் அருமை. பிறந்த குழந்தைக்கும் தெரியும் நீங்கள் ஜெயித்தால் அது ஜனநாயகம் தோற்றால் EVM, தேர்தல் கமிஷன், ஓட்டு திருட்டு அப்டின்னு அடிச்சு விடறது...இது நாங்கள் எதிர் பார்த்தது தான். உங்க கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்து மறு தேர்தல் சந்தித்து வெற்றி பெறுங்க. இல்லையேல் தேர்தலை புறக்கணித்து அரசியல் வன வாசம் போங்க
மக்களின் தீர்ப்பு பாஜக தலைவர்களுக்கும் பெருத்த ஆச்சர்யம். தி.மு.க வின் கடும் உழைப்பும் காரணம். முடிவுகளை முன்பே கணித்து விட்டதால் மீன் பிடிப்பது,புலி வேடிக்கை பார்ப்பது என்று திசைமாறிய ராகுல் புத்திசாலி.
திருட்டு பரம்பரையில் பிறந்தவர்கள், திருடிவிட்டார்கள் என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.
கரெக்ட் , தமிழகத்தில் இருந்து ஒரு "sir" வந்து அங்கே காலை வைத்தாரல்லவா , அவரின் பொற்பாதங்களின் ராசி , அவரது மகனையும் கூப்பிட்டு வைக்க சொல்லியிருந்தா கிடைத்த 30 ம் மூடிக்கிட்டு போயிருக்கும்
அதெப்படி தெலங்கானா ஜார்க்கண்ட் கர்நாடகா காஷ்மீர் சட்டசபைத் தேர்தல் முடிவுகளை. மட்டும் ராகுல் அப்படியே ஏற்றுக் கொண்டார்?
கலியுகத்தில் கலியே ஆளும். நல்லவர்களுக்கு கலியுகத்தில் இடம் இல்லை. ஒரு நாள் வரும் அன்று உண்மை வெற்றி பெரும்.
WB, jharkhand, TN, telengana, karnataka and 2022 lok sabha pools பற்றி குரைக்கட்டும் கூவட்டும்
மேலும் செய்திகள்
பீஹாரில் பலன் தராத ராகுலின் யாத்திரை
2 hour(s) ago | 7
காங்கிரஸ் விரைவில் பிளவு படும்: பிரதமர் மோடி
3 hour(s) ago | 6
பீஹாரின் இளம் வயது எம்எல்ஏ; மைதிலி தாகூருக்கு குவியும் வாழ்த்து
4 hour(s) ago | 5
இழுபறிக்கு பிறகு வெற்றி பெற்றார் தேஜஸ்வி
4 hour(s) ago | 5