வாசகர்கள் கருத்துகள் ( 5 )
அவகாசம் நீட்டிப்பு
சமர்ப்பிக்கப்பட்ட படிவங்கள் மொபைல் எண் voter card உடன் இணைக்கப்படாத நிலையில் பதிவேற்றம் செய்யப்படாமல் உள்ளது. அந்த விண்ணப்பங்கள் நிலை பற்றி இதுவரை எந்த விளக்கமும் தரப்படவிலலை
"இதனிடையே தமிழகத்தில் விநியோகம் செய்யப்ப்டட எஸ்ஐஆர் படிவங்கள் 100 சதவீதம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது." பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளைத்தான் விநியோகம் செய்யமுடியும். திரும்பி தந்ததை பதிவேற்றம் செய்யவில்லை. குழப்புகிறார்கள். திராவிட மாடலே பரவாயில்லை.
All those DMK guys who claim to fight against vote theft are the biggest vote fraudsters in the nation
எவ்வளவு அவகாசம் கொடுத்தாலும் ஒன்னும் நடக்கப் போவதில்லை... உதரணுத்துக்கு, இங்கு வந்த ஆசிரியை - எங்க தெருவுக்கு வந்தவரிடம் எங்க பெயரே இல்லை அதுவும் ஒரே ஒரு நாள் மதியம் வந்தார், என்னுடைய வார்டு 5, 2ஆம் வார்டுல இருந்தது எப்படி மாரிச்சுன்னு தெரியல, என்னுடைய மகனின் formஐ காணோம் அவர் கொண்டு வந்த மொத்த bunchஐயும் check பண்ணிட்டேன்.....சிறிது நாள் கழித்து... கேட்டா திருப்பி அனுப்பிட்டங்களாம் nontraceable ன்னு அனுப்பிட்டாங்க... மறுபடியும் வரவே இல்லை.. சும்மா சொல்லக்கூடாது திமுக ஆட்கள் சுத்திச்சுத்தி வேலை செய்தார்கள்... நிறைய பேரின் form காணோம்... அவர்கள் மறுபடியும் புதுசா apply பண்ணனுமா... தேர்தல் ஆணையத்திற்கு, மக்களின் வரிப்பணம் எவ்வளவு செலவு.. தேவைதானா? பழைய வாக்காளர் புகைப்படம் வெஸ்ட் தானே... காசுதான் வீண் விரையம்... இவர்களின் செயலால் நஷ்டம்தான்.. பிள்ளைகளுக்கு பாடம் எடுக்கவும் இல்லை, கொடுத்த வேலையும் சரிவர செய்யவில்லை... நஷ்டம் வரிப்பணம்...இதையே, ஒரு பகுதியை பாஸ்போர்ட் அலுவலகம் மாதிரி, பாதி தனியாரிடம் கொடுத்து விரைவாக செய்யமுடியம் ...செய்தால் எல்லாம் சரியாக மற்றும் விரைவாக, எளிதாக முடியும்... மறுபடியும் பாருங்க வாக்காளர் புகைப்படம் தேர்தல் ஆணையம் இதே ஆசிரியர்கள் மூலமாகவோ அல்லது தபால்நிலையம் வழியாகவோ அனுப்பும், அது மக்களிடம் சரியாக போய்ச்சேருமா? கேள்விக்குறிதான்...