வாசகர்கள் கருத்துகள் ( 41 )
யார் போராட்டம் நடத்தியது யார் யாருக்கு வக்காலத்து வாங்குவது நடத்தியவர் இதோ போராட்டம் நடத்தியவர் மன்னத்து பத்மநாபன் இதயூம் தெரிந்து கொள்ளுங்கள்
55 சதவீதம் மக்கள் கேரளாவில் மதம் மாறி இந்து ஓட்டு 45 சதவீதம் தான். அந்த 45 சதவீதத்தையும் மாற சொல்கிறார்களா
மாஹா பெரியவர் பெரியார் அவர்கள் அனைத்து ஹிந்துக்களும் ஆலைய வழிபாடு செய்ய வழி செய்து ஹிந்துக்களின் கடவுளாக திகழ்கிறார்
முதலில் தேவை. இந்த சுடலையான் போன்ற திருடர்களின் அட்டூழியம்
உண்மை தான்.சட்டத்தால் திமுகவை மாற்ற முடியாது. அவர்கள் மனம் மாறினால் தான் ஊழல் திருட்டு ஒழியும்.
ஆம், தமிழக மக்களுக்கு கண்டிப்பாக மனமாற்றம் தேவை. தேர்தல் நேரத்தில் கொடுக்கப்படும் இலவசங்களை வாங்க மறுக்கவேண்டும். அரசியல் கட்சிகளின் போலி வாக்குறுதிகளுக்கு மயங்கி ஏமாறக்கூடாது.
கீழ வெண்மணி சம்பவம் குறித்து EVR சொன்ன முத்துக்களை துணிவு இருந்தால் பதிவிடவும். அதுபற்றி பேசும்போது கம்யூனிஸ்ட்கள் பற்றி சொன்னதையும் பிரசுரிக்கவும். கொஞ்சமாவது வெட்கம், மானம், சூடு, சொரணை இருந்தால் கம்யூனிஸ்ட்கள் இந்த ஆளைப் பற்றி பேசுவதை தவிர்க்க வேண்டும். முடிந்தால் அந்த வார்த்தைகளை பினராயி விஜயன் அவர்களிடம் சொல்லவும்.
வைக்கம் போராட்டம் பற்றி தவறான பரப்புரை இங்கு செய்யப் படுகிறது. வைக்கம் போராட்டம் கோயில் நுழைவு போராட்டம் அல்ல. கோயிலை சுற்றி இருந்த தெருக்களில் ஒரு தெருவில் தாழ்த்தப் பட்டவர் நடமாடக் கூடாது என்று தடை இருந்தது. அதற்கு எதிராக மாதவன் என்பவர் போராட்டம் தொடங்கினார். பின்பு அதில் கேசவ மேனன் மற்றும் ஜார்ஜ் ஜோசப் என்பவர்கள் முன்னெடுத்து நடத்தினார்கள். அதற்கு நாராயண குரு என்னும் மாபெரும் தலைவர் ஆதரவு அளித்தார். இந்த தடை குறித்து காந்தி அவர்களிடம் பேசப் பட்டது. காக்கிநாடா காங்கிரஸ் மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. அப்போது தான் காங்கிரஸ் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள முடிவு செய்து ஆட்களை அனுப்பியது. அதில் ஒருவர் EVR. அங்கு போராட்டத்தில் கைது ஆகி சில நாட்கள் சிறையில் இருந்து விடுதலை ஆகி வந்துவிட்டார். இதுதான் அவர் பங்கு. தமிழகத்தில் இவர் கோயில் நுழைவு போராட்டத்தில் 1930-40 களில் இவர் பங்கு பெறவில்லை. அப்போது அவர் நீதிக் கட்சியில் இருந்தார். ஆலய நுழைவு போராட்டத்தை ராஜாஜி அவர்களின் வழி காட்டுதல் பேரில் முன்னின்று நடத்தியவர்கள் மதுரையில் வைத்தியநாத ஐயர் மற்றும் முத்துராமலிங்க தேவர். அதுபோல் வேறு இடங்களில் ஆலய பிரவேசம் நடந்தது. பொள்ளாச்சியில் லக்ஷ்மண ஐயர் என்பவர் முன்னின்று நடத்தினார். EVR அவர்களுக்கும் இதற்கும் ஒரு சம்பந்தம் கிடையாது. இது தான் அவர் காட்டிய சமூக நீதி, சமத்துவ நீதி. அவர் கட்சியில் தாழ்த்தப் பட்டவர்களுக்கு எந்த உயர் பதவியும் தந்தது இல்லை. பொய், புரட்டு சொல்வதில் திராவிட கட்சிகள் பெயர் போனவர்கள்.
இந்த EVR க்கு ஒரு தகுதியும் கிடையாது. நம் பணம் 8 கோடி Waste.
கண்டிப்பாக மக்களுக்கு மன மாற்றம் தேவை..... திராவிஷ மாடல் ஆட்சியை அகற்ற......
இவர் தான் gst officer என்றும், gazetted officer என்றும், ஒன்றிய ஆபீஸர் என்றும், பொது நல சேவகன் என்றும் கூறியவரோ......
மேலும் செய்திகள்
கேரள முதல்வருக்கு ஸ்டாலின் நன்றி
05-Dec-2024