வாசகர்கள் கருத்துகள் ( 3 )
இப்படி பல மக்களுக்கு ஊத்தி கொடுப்பதற்குதான் கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட மது ஆலைகளை விடியல் குருப்பு வைத்துள்ளனர். மக்கள் மதி மயங்கி இருந்தால்தான் குடும்பத்தை பற்றியோ மேலிடத்தைப் பற்றியோ கேள்வி கேட்காமல் ஓட்டு போடுவார்கள்.
போதை தன் கண்ணை மறைத்து தகப்பனையே கொல்லும் அளவிற்கு கொண்டுபோய்விட்டது. போதையை முழுவதுமாக ஒழிக்க எந்த அரசு வருமோ? அதுவரை இது போல சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கும்.
முதல் முறையாக விஷ சாராயம் குடித்து வரும் போதே வீட்டை விட்டு வெளியே அனுப்பி இருந்தால் இப்போது இவ்வளவு மோசமான விஷயம் நடந்திருக்காது அந்த கொலையாளியை சிறையில் போட்டு சரியான சோறு தண்ணீர் இல்லாமல் சாகடிக்க வேண்டும்.
மேலும் செய்திகள்
பைக் மீது கார் மோதல்: தந்தை, மகன் பலி
13-Feb-2025