வாசகர்கள் கருத்துகள் ( 3 )
நாளை மோடிஜி இந்தியாவின் தேசப்பற்றை அவரோட தேசப்பற்றுடன் பறைசாற்றுவார். ஜெய் ஹிந்த்.
நமது சுதந்திர போராட்ட வீரர்களுக்கு உத்வேகமும் ஊக்கமும் எழுச்சியும் வீரத்தையும் தந்தது திரு. பங்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வந்தேமாதரம் என்கிற இந்த பாடல். வந்தேமாதரம் என்று கூறி பலர் தூக்கு மேடை ஏறினர் நமது கொடி காத்த குமரனும் திரு. வாஞ்சிநாதனும் தங்கள் உயிர் போகும் போது கூட வந்தேமாதரம் என முழங்கினார். 1947ல் நடந்த ஆட்சி மாற்றதின் முதல் பிரதமர் நேரு நமக்கு தேசிய கீதமாக வரவேண்டிய வந்தேமாதர பாடலை வரவிடாமல் தடுத்து திரு. ரவீந்திரநாத் தாகூர் எழுதிய ஜன கன மன என்கிற பாடலை தேசிய கீதமாக அறிவித்தார் என்கிறது வரலாறு. பாரதி கூறியது போல வந்தே மாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம். ஜெய் ஹிந்த்.
ஜெய்ஹிந்த்