வாசகர்கள் கருத்துகள் ( 43 )
போதைக்கு அடிமை.
இவன் ஓர் உளறுவாயார்
ஒரு பொய்யய் ஆயிரம் முறை கூறினால் அதை மக்கள் உண்மை என நம்புவர் என்பது குடும்ப அரசியல் செய்பவர்களின் நம்பிக்கை. சரி முழுதாக செயலில் பேச்சில் காண்பிக்கிறார்கள். நடக்கிறதும் அதுதான்.
He is sorrow of India.
எஸ்
இவர் குடும்பம் நேஷனல் ஹெரால்டு சொத்துக்களை திருடிய வழக்கில் ஜாமீனில் வெளியே உள்ளது
இவரோட பேச்சில் உருப்படியாக ஏதாவது இருந்ததா? தனது சொந்த கதை / பிஜேபி எதிர்ப்பு தவிர வேறு என்ன பேசினார்? எதிர் கட்சி தலைவர் இப்படி என்றால் மற்றவர்கள் எப்படி செயல் படுவார்கள்? பிரதமர் பேசும்போது இவர்களின் நடவடிக்கைகள் மிக கேவலமா இருந்தது
நீ தான் வெறுப்பை கக்குகிறாய் கூமுட்டையே
காங்கிரஸ் அலுவலகம் தாக்க பட்டதை கண்டிக்கலாம். இந்து மதத்தை ஏன் இதில் இணைக்க வேண்டும். சாதி, மத வெறுப்பை புகுத்தாமல் ராகுல் பேச முடியாது. சிறுபான்மை, அந்நிய நாட்டு ஆதரவு இழக்க நேரிடும். கூட்டணி அமையாவிட்டால் ஒரு தொகுதியில் கூட காங்கிரஸ் டெபாசிட் வாங்க முடியாது.
தண்டனை பெற்று M.P தகுதி நீக்கம் செய்யப்பட்ட இவரை, பப்புவை, அந்த தீர்ப்பை தடை செய்த நீதிபதி தான் இவரின் வெறுப்பு பேச்சுகளுக்கு, நாடகங்களுக்கு, பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்யவேண்டும்.
வெளிநாட்டில் தாறுமாறாக பேச வழி இல்லை...எனவே உள்நாட்டில் கண்டபடி பேசிக்கொண்டே திரிகிறார்...நாலு மாநில கோர்ட்களுக்கு கேஸ் போட்டு அலைய விட்டால் தன்னால் வழிக்கு வருவார்....
மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
3 hour(s) ago | 5
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
3 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
6 hour(s) ago | 11
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
9 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
10 hour(s) ago
பெண் தற்கொலை
10 hour(s) ago