வாசகர்கள் கருத்துகள் ( 27 )
அந்தந்த மணிலா பிரச்சனைகளுக்கு பூர்வளம் யாத்திரை மட்டுமே பலநிலைக்கும். வாக்காளர் பட்டியல் மணிலா அலுவலர்களால் தயாரிக்கப்படுகிறது. எனவே குழப்பம் ஏற்படுத்துவது நியாயமில்லை. கட்சி பூத் பொறுப்பாளர்க்ஸ்ல் கடைமை என்ன
எங்களது முதல்வர் அங்கே வந்து.. ஹிந்தி தெரியாது போ என்று பேசுவார் பாருங்கள்.. பிறகு பாருங்கள்.. இண்டி கூட்டணிக்கு ஓட்டு பிச்சிக்கும்.. அந்த மாற்றம் போதாதா !!
தமிழக முதல்வர் பிஜேபி கட்சியின் vote திருட்டை மக்களுக்கு தெரிய படுத்தும் ராகுல் அவர்களை ஆதரிக்க வருகிறார் ..
பிரசாந்த் கிஷோர் கட்சி ஆரம்பித்துவிட்டு படாத பாடுபடுகிறார். பாஜகவிடம் வாங்கியுள்ளாரே, அது என்னவாச்சு? ஒரு வேளை நீ வேண்டாமப்பா, நான் வோட்டர் லிஸ்டை திருத்திக் கொள்வேன்னு உ து ம சொல்லிவிட்டாரா?
350 கோடி ரூபாய்க்கான காலக்கெடு முடிந்து விட்டது. அடுத்த பேமெண்ட் கொடுத்தால் நல்ல விதமாக ஊதுவார்
பீகாரில் ராகுல் பேரணியில் ஸ்டாலின் கலந்து கொள்வது பா.ஜ.வின் வெற்றியில்தான் முடியும். பா.ஜ கட்சிக்காரர்கள் ஸ்டாலினுக்கு கும்பிடு போட்டு நன்றி சொல்ல வேண்டும்.
ஹிந்தி தெரியாது போடா என்ற டீஷர்ட்டுடன் செல்வார்.
உமக்கு 200 குடுத்த மாதிரி ஆரியனுக்கும் 400 கோடி குடுத்து பதவிக்கு வர முடிந்தது. முட்டுக்கு எல்லாம் 200 ரே ஜாஸ்தி. koovalu, ஆர்ட்டிஸ்ட்
பீகார், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் தொழிலதிபர்கள் தொழில் தொடங்க தயங்குகிறார்கள். பயப்படுகின்றனர். தொழிலாளர் வன்முறை ஓட வைக்கிறது. இந்த நிலைமை மாறினால் வேலை வாய்ப்பு சிறுக சிறுக படிப்படியாக மாற்றம் வரும்.அதுவரை எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அதே கதைதான். ஒருத்தர் மேல ஒருத்தர் காண்டாக இருந்தால் மாநிலம் உருப்பட வாய்ப்பில்லை. ஸ்டானின் எழுதிக் கொடுத்ததை வாசித்து விட்டு வரப் போகின்றார்.ஐந்து நிமிட உரைக்கு ஐயாயிரம் கிமீ பயணம்.
கேபிள் திருடர் பீஹாரிகளை குறித்து அவ்வள கேவலமாக பேசினார். மறக்க கூடாது. ஹிந்தி தெரியாது போடா என்று கூவினார் இன்னொருவர். வடக்கர்கள் தங்களுக்கு வோட்டை போடுவார்களா. அதனால் சென்சஸ் வேண்டும் என பறைந்தார் முதல்வர். இப்பேர்பட்ட ஜனங்களை பீஹாருக்கு உள்ளே வராமல் தடுக்கனும்.