வாசகர்கள் கருத்துகள் ( 16 )
அம்மாநிலம் நம்மைவிட குறைந்தது நாற்பது வருடம் பின்னோக்கி இருக்கிறது....
பிரதமரே கடந்த 14 வருடங்களாக ஆட்சியில் இருக்கும் நீங்கள் உ. பி , ம. பி, போன்ற மாநிலங்களில் என்ன அசுர வேகம் கொண்டு வந்தீர்கள் ? இன்னும் காட்டாட்சி தான், இதில் பெருமை வேறு, டபுள் என்ஜின் என்று, அது உண்மையில் ட்ரொப்ல் Trouble என்ஜின் ஆனதுதான் மிச்சம்.
புதிய பாலங்கள் கட்டியவுடன் இடிந்து விழுந்தன அதை கண்டு கொள்ள வில்லை இப்படி பல சாதனைகளை சொல்லி கொண்டே போகலாம்
ஏன் ஜி 2020 தேர்தல் உங்க கூட்டணி தான வெற்றி பெற்றார்கள் ? எவ்ளோ ஊழல் வடமாநில தொழிலார் புலம் பெயர்வு னு எவ்ளோ பிரச்சனை வந்திச்சு ? எத்தனை அணைகள் உடைந்தது ? எல்லாம் ண்ட கூட்டணி ஆட்சிக்கு கீழ தானே ? சும்மா தேர்தல் வந்தா அடிச்சு விடுறது ? பீகார் கு நீங்க என்ன பன்னி கிழிச்சீங்க ?
இன்னொரு வரைக்கும் இவிங்க ஆட்சிதான். பிஹாரிங்க தெற்கே பன்ஹ்சம்.பொழைக்க வந்ததுதான் இவிங்க குடுத்த வளர்ச்சி . அப்பிடி வந்தவங்களும் இங்கேருந்து போகாம தமிழ் படிக்குறாங்க.அதுவும் வளர்ச்சி.
ஜீ மைண்ட் வாய்ஸ்: இதே டயலாக் நாம தமிழ்நாட்டுல வந்து பேசுனா மட்டும் நடக்க மாட்டேங்குது... என்னான்னு தெரியலையே... எத்தனை ரோடு ஷோ செஞ்சு பார்த்தாலும் ஒரு பருப்பும் வேக மாட்டேங்குது...
ஓவியமே 20 லட்சம் டன் நெல் மூட்டைகளை வீண்.....எதற்கும் இதயம் பத்திரம்
மதம்மாறிட்டாலே இந்திய எதிர்ப்பு என்பது ஆட்டோமேடிக்காக இரத்தத்தில் ஊறி விடும் போல அப்படித்தான ஓவியமானவரே
லலித் நாராயண் மிஸ்ரா அவர் சகோதரர் ஜெகநாத் மிஸ்ரா அரசியலில் முக்கிய அங்கம் வகித்தார்கள் இப்போ அவர்கள் பெயரே யாருக்கும் நினைவில் இல்லை. ஏனென்றால் அவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். லல்லு பிரசாத் யாதவ் அவர்களுக்கு முன்னரே பீகாரின் ஊழல் மன்னன் என்று பெயர்பெபெற்றவர். இந்திரா காந்தி இருந்தபோது ஒரு சக்தி மிக்க அரசியல் தலைவராக வலம் வந்தவர். பீஹார் மக்கள் ஊழல்வாதிகளை நினைவில் வைத்துக்கொள்வதில்லை. தமிழகத்தில் உள்ள ஓசி சாராயத்திற்கும், ஓசி பிரியாணிக்கும் 200 ரூபாய்க்கும் அலையும் மக்களைப்போல அல்ல அவர்கள்.
அப்பா இதுநாள் வரை யார் ஆட்சி ஏன் அடையவில்லை சாஹேப், இன்னுமா நீங்கள் நம்புகிறீர்கள் மக்கள் ஏமாறுவார்கள் என்று
டாஸ்மாக் ஒழிப்போம் என்று புருடா விட்டாயே திகழ் சொம்பு
20 லட்சம் டன் நெல்லை வீண்
லலித் நாராயண் மிஸ்ரா அவர் சகோதரர் ஜெகநாத் மிஸ்ரா அரசியலில் முக்கிய அங்கம் வகித்தார்கள் இப்போ அவர்கள் பெயரே யாருக்கும் நினைவில் இல்லை
மூன்று மடங்கு நிதியை நான்கு மடங்காக உயர்த்தினால் மேலும் சிறந்த வளர்ச்சி காணலாம்