வாசகர்கள் கருத்துகள் ( 13 )
மன்னரை விடவா உங்க தலைவர் மிக மோசமானவர்?
தமிழ்நாட்டில் தமிழ் தெரிந்த வெளிமாநிலத்தவர்களுக்கும் , தமிழ் பாடமாக படித்த பிற மொழி மாநிலத்தவர்களுக்கும் , அரசு வேலை முன்னுரிமை அளிக்க கூடாது , , தமிழை தாய்மொழியாக கொண்டவர்களுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் . . . அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிடும் பொழுது , விண்ணப்பத்தில் , பொதுவெளியில் , தாய்மொழி என்னவென்று தெரிவிப்பது கட்டாயமாக்க வேண்டும் - - -
எங்க புலிகேசி மன்னரை வெச்சு காமெடி கீமெடி பண்ணலையே ????
நாயுடு அவர்கள் மீண்டும் ஆட்சியைப்பிடிப்பாரா என்று ஒரு கேள்வி, ஒரு சந்தேகம் மக்களிடையே இருந்தது. அவர் இப்பொழுது ஆட்சியில் அமர்ந்துவிட்டார். இதுபோன்று ஒரு சந்தர்ப்பம் அவருக்கு மீண்டும் கிடைக்குமா என்றால், சந்தேகமே. ஆகையால் இந்தமுறை அவர் மக்களுக்காக நிறைய செய்யவேண்டும். கட்சிக்குள் இருக்கும் ஊழல் தலைவர்களை கண்டறிந்து நீக்கவேண்டும். முதலில் அசிங்க அரசியலை தவிர்க்கவேண்டும். இனி ஜெகனை பற்றிப்பேசுவதும், மற்ற அரசியல் எதிரிகளை பற்றி பேசுவதையும் நிறுத்தவேண்டும். மாறாக இவர் செய்யும் மக்கள் பணியால், மக்கள் இவரை புகழவேண்டும்.
தமிழ் நாட்டில் தான் அரசியல் வியாதிகள் இப்படி கீழ்த்தரமான பேச்சுக்கள் பேசுவது வழக்கம்... ... ஆனால் ஆந்திராகாரணுவ திரும்ப அவங்க பாரம்பர்யமான கக்கூஸ் கழுவும் காலத்துக்கே போறாய்ங்க போல...
உமது தானைத்தலைவர்தான்
.... குடும்பத்தை காப்பாத்துறதுக்காக கூலிக்கு மாரடிச்சா பத்தாது .... அதையும் தெரிஞ்சுக்கணும் .....
ஆந்திராகார .... ஓஒ .... இது ஓங்கோல் குடும்பத்தின் கொத்தடிமை இல்ல ன்னு நான் நம்பிட்டேன் ...
ஆந்திராவில் வெள்ளைக்காரன் திராவிடர் என யாரையும் கண்டு பிடித்து பெயர் வைக்கவில்லை.அன்றும் இன்றும் ஆந்திரர்கள் அசலாக ஒரே மனதுடன் நிற்கிறார்கள்.தமிழ்நாட்டில் இருக்கும் தமிழர்களை கால்டுவெல் வெள்ளை தோலன் கோவணம் கட்டிய கருப்பு தமிழரை பார்த்துதிராவிட ராக்கி தமிழின சிந்தனையை பலபட்டறை சிந்தனைகளாக மாற்றி விட்டதால் எவனும் எதிலும் எப்போதும் நாலு பேருக்கு நன்மை கிடைக்கும் பொது விஷயங்களில் ஒருமித்த கருத்து கொள்வதில்லை.
செக்கு மாட்டு குணமுள்ள தமிழர்களை விட ஆந்திர அறிவாள வாக்காளர்கள் ஆட்களை படிப்பதில் கில்லாடிகள்.
பரவாயில்லை - - ஆந்திரா தப்பிச்சிருச்சு போல - - தமிழ்நாடு அறுபது வருஷமா சிக்கி சீரழிஞ்சிக்கிட்டிருக்கு - -
இவரல்லவோ ஜனநாயக மாண்பினை நன்கறிந்தவர். ரெட்டியோ மட்டியோ என்பர்.இனி ரெட்டி கையில் ஆட்சி செல்லாது.அதுவும் கிறித்துவ ரெட்டி.
மாமனார் NTR பற்றியும் இப்படித்தான் குறிப்பிட்டார் என நினைவு.