வாசகர்கள் கருத்துகள் ( 3 )
அடுத்தமுறை இந்தியாவின் மீது எந்த நாடாவது போர் தொடர்ந்தால், முதலில் வொவொரு மாநில முதல் அமைச்சர்களும், மற்ற அமைச்சர்களும், மத்திய அமைச்சர்களும், பிரதமர் தலைமையில் போர் நடக்கும் இடத்திற்கு சென்று அங்கு போர் புரியும் நமது வீரர்களுக்கு அவர்களால் ஆன உதவியை செய்யவேண்டும். உபத்திரவம் எதுவும் செய்யக்கூடாது. கண்டிப்பாக அங்கேயும் no dirty politics. அப்பத்தான் நமது ராணுவ வீரர்கள் படும் கஷ்டங்கள் அவர்களுக்கு புரியவரும்.
ரஷ்யாவுக்கு ஆதரவா, உக்ரைனுக்கு எதிரா சண்டை போட முடியாது ..... உடம்பு நோவும் ..... ஆனா ஜிக்காத்து வேணும் ...... வயிறு நிரம்பணும் ...... புள்ள குட்டிகளை காப்பாத்தணும் ......
தலைநகரிலும் கவனம் தேவை. நாட்டின் சொந்தங்கள் மீதே டிரோன்கள் ஏவுகிற காலம் ஆயிற்றே...