வாசகர்கள் கருத்துகள் ( 11 )
சூதாட்டமா உள்ளே போனா பணம் காலி.முதலீட்டாளரா போனா வெற்றி
ஆனால் சரக்குலே நாம தான் நம்பர் ஒன்....
பங்கு சந்தையினால் சம்பாதித்தார் என்று எனக்கு தெரிந்தவர்கள் யாரும் இல்லை பணம் இழந்தவர்கள் அநேகம் பேர்கள் உள்ளனர் தெரிந்தவர்கள் புத்தி உள்ளவர்கள் பங்கு சந்தையில் முதலீடு பண்ண மாட்டார்கள் .
அறிவுடன் நியாயமான லாபம் விரும்பும் யாரும் இழ்ப்பு பெற வில்லை. பங்கு சந்தை பற்றி தெரியாத தற்குறிகள் , பேராசை நபர்கள் மட்டுமே நட்டம் அடைவர்
உங்க வட்டாரம் அப்படின்னா எங்க உறவுகள் 50 ஆண்டுகளாக முதலீடு செய்து முன்னேறியிருக்கிறார்கள்.
ஐபி யு எனத் வித் கனவுலேட்ஜ் யு ஒன்டீ lose
நாம் வேலை செய்வதற்கு படிக்கிறோம் . முதலீடு செய்ய நமக்கு சிறுது பயம் . துணிச்சல் குறைவு
நாம பத்து லட்சம் ஓவா வருமானம் கள்ளக்குறிச்சி மாடல் டாஸ்மாக்ல தானே முதலீடு செய்வோம் செத்து போனாலும் பத்து லட்சம் ஓவா கரண்டிப்பா
நீங்கள் ஒரு பெரிய முதலீட்டாளரா. ?
குமார் சொன்னவுடன் கள்ளக்குறிச்சி பயனரின் குடும்ப உறவுக்கு கோபம் சுர்ர்ர் ருன்னு ஏறிடுச்சு ......
தமிழ்நாட்டுல எங்களுக்கு திராவிட மாடல் கொடுக்குற பணம், சரக்கு, பிரியாணி பொட்டலம் இதுவே போதும் .....