வாசகர்கள் கருத்துகள் ( 23 )
இதனால் வந்த விளைவு என்ன. இப்போது terrorist group IT இதை ஒரு ஆயுதமாக எடுத்துக்கொண்டு போனில் இப்படி பேசுகின்றார்கள் உன் மீது இந்த வழக்கு உள்ளது மும்பை போலீஸ் ஸ்டேஷனில் அவன் இருப்பது கல்கத்தா, டில்லி சென்னையில் ...... ஆகவே இப்பொழுதே நீ இந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவேண்டும் என்று ....... உனது விசாரணைக்கு முன் நீ உனது சேவிங் பேங்க் + Fixed Deposit அமௌண்ட்டை இந்த வங்கி ............. க்கு அனுப்பு 24 மணிநேரத்தில் இந்த பணம் ரிப்போர்ட் சரியானவுடன் திருப்பி அனுப்பப்படும் என்று. இது வரை பலர் ஏமாந்திருக்கின்றார்கள் இந்த போன் + போலீஸ் ஸ்டேஷன் வீடியோ மூலமாக.
நீங்க சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் செருப்பால அடிச்ச மாதிரி இருந்தது - அவர். மாதிரி இல்லை உண்மையாவே செருப்பால தான் அடிச்சேன் - உச்சநீதிமன்றம்.
அவருக்கு அது தப்பாக படவில்லை.
Judgement Given by Madras HC was on Merits as per Pocso Law BUT SC Overturned it for Booking More Cases against Common People Judges, advocates &RulingParty Men Will Never be Booked/Arrested/Prosecuted/Punished for Any Crimes to Feed Advocates. SHAMEFUL JUSTICE
பிரிஜ்ஜிபூஷண் மாதிரி என்று சும்மா சிம்பிளா சொல்லிட்டு போங்களேன்
RSS பின்புலம் உள்ளவர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு தருவதால் கூட இருக்கலாம்.
அந்த அநீதிபதி புகைப்படத்தை ஏன் போடவில்லை ?? அசிங்கமா இருக்கா ???
99% ஆட்கள் கேப்மாரிகளாக தான் இருப்பார்கள் .. ஊரை ஏமாற்ற இப்படி வேஷம் போடும் கேனஜென்மங்கள்
காலக்கொடுமை .... ஆசாமி எப்படிப்பட்டவன் என்று கடவுள் எதாவது ஒரு ரூபத்தில் காட்டிக்கொடுத்துவிடுவான் .....
ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் ஒரு பெற்றோர் தன்னுடைய மகனை அழைத்துக்கொண்டு சென்று அவர்கள் மகனுக்கு இனிப்பு தின்பதை நிறுத்துமாறு அறிவுரை சொல்லச்சொல்லி கேட்டுக்கொண்டனர் ....ராமகிருஷ்ண பரமஹம்சர் அவர்களை அடுத்த வாரம் வருமாறு சொல்லி அனுப்பிவிட்டார் .. அடுத்தவாரம் பெற்றோர் மீண்டும் சென்று அவரை சந்தித்தனர் ... அப்போது ராமகிருஷ்ண பரமஹம்சர் சிறுவனிடம் இனி இனிப்பு சாப்பிடாதே .. அது உடம்புக்கு கெடுதி ன்று அறிவுரை கூறினார் ... பெற்றோர் இதை ஏன் ஏங்க போனவாரம் சொல்லவில்லை என்று வினவினர் ... அதற்கு ராமகிருஷ்ண பரஹம்சர் நானும் இனிப்பு விரும்பி உண்பேன் ... பிறருக்கு அறிவுரை சொல்லும் முன்னே நான் இனிப்பு உண்பதை நிறுத்தவேண்டும் ... கடந்த ஒரு வாரம் நான் இனிப்பு உண்பதை நிறுத்திவிட்டேன் .... அதனால் இப்போது அறிவுரை சொல்கிறேன் என்றாராம் .... இதை இந்த அநீதிபதி தீர்ப்புடன் எப்படி வேண்டுமானாலும் பொருத்தி பார்த்துக்கொள்ளுங்கள் .....நல்லவேளை உச்சநீதிமன்றம் தலையிட்டு குட்டு குட்டி சரி செய்தது ......
இந்த அநீதிபதி உச்சநீதிமன்றத்தில் குட்டு வாங்கி அசிங்கப்பட்டான் ....சூடு சொரணை இருந்தால் ராஜினாமா செய்துவிடலாம்