மேலும் செய்திகள்
பல்கலை மையத்திற்கு கிடைச்சாச்சு சம்பளம்
30-Jan-2025
திருவனந்தபுரம்,:சம்பளம் இன்றி, ஐந்து ஆண்டுகளாக பணியாற்றிய அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியை தற்கொலை செய்து கொண்டார்.கேரள மாநிலம், கோழிக்கோடு அருகே தாமரைசேரியைச் சேர்ந்தவர் அலீனா பென்னி, 29; அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றினார். ஐந்து ஆண்டுகளாக இவருக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த அவர், படுக்கை அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.
30-Jan-2025