வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இங்கேயும் நிறைய பேர்கள் கைது செய்யப்படவேண்டும். மாநில அரசு செய்யாது. விடியாத அரசு. மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
தமிழ்நாட்டிற்கு வாங்க ...... நிறைய பேரு கிடைப்பாங்க ..... சாரி பாகிஸ்தான் சொன்ன டீம்காவே பாக் ஆதரவு கட்சிதான் ...... இதை ஒரு பெருமையாகவே கருதுகிறார்கள் ..... இஸ்லாமிய வாக்குவங்கியை உயர்த்திக்கொள்ள இது உதவும் என்றும் கருதுகிறார்கள் .... ஆனால் அது தவறு ..... அனைத்து இஸ்லாமியர்களும் படுகொலைகள் செய்து வரும் பாக் ஐ ஆதரிப்பதில்லை ..... குர்ஆன் 5:32, ஒரு நபரைக் கொல்வது, நியாயமான பழிவாங்கலுக்காகவோ அல்லது பூமியில் குழப்பத்தைப் பரப்பியதற்காகவோ தவிர, அனைத்து மனிதகுலத்தையும் கொல்வதற்குச் சமம் என்று கூறுகிறது.
அப்போ தமிழ்நாடுன்னா மட்டும் விதிவிலக்கா ?? திருமா மீது நடவடிக்கை எதுவும் இல்லையா?? தமிழக அரசியல்வாதிகள் என்ன பேசினாலும், உள்துறை வேடிக்கை பார்க்குமா ??
இவர்களுக்கு தண்டனை உடனே பாக்கிஸ்தான் நாட்டிற்கு நாடு கடத்தவேண்டும். அப்புறம் ஜென்மத்திற்கும் இந்தியாவினுள் இவர்களை அனுமதிக்கக்கூடாது.
தேசப்பற்றுள்ள நீதிபதியிடம் வழக்குகளை பட்டியலிட்டால் தவிர மன்னிப்பு வழங்கப்பட வாய்ப்பு அதிகம். கொலீஜியத்தில் இந்திய விசுவாசம் உள்ள நீதிபதிகள் குறைவு.