வாசகர்கள் கருத்துகள் ( 11 )
அவர்களும் விசாரித்து கிழித்து விட்டாலும் அப்படித்தான் இருக்கும்
ஆனா இது தமிழ்நாட்டிற்கு பொருந்தாது
சூப்பர் கோர்ட்டின் வழி காட்டுதல் படி தான் ஹை கோர்ட் தீர்ப்பு வழங்குவது. அதன் பின்னர் சி பி ஐ விசாரணை வேணும்ன்னு கேக்குறாங்க.
பெரும்பாலான மாநில காவல் துறைகள் மீது நம்பிக்கை இழப்பதால்தானே இத்தகைய வேண்டுகோள்கள் எழுகின்றன . காவல்துறைகள் ஆளும் கட்சிகளின் கைத்தடியாக மாறுவதால் இந்த பிறச்னைகள் . தன்னிச்சையாக செயல் பட அனுமதிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
சட்ட மேல்சபை ஊழியர்கள் நியமன முறைகேடு பற்றி மாவட்ட அளவில் / துறை கீழ் விசாரணை போதும். ஆவணம் , விதிகள் இருக்கும். முடிவு பாரபட்சம் இருந்தால் மட்டும் தான் நீதிமன்றம் விசாரிக்க வேண்டும். வக்கீல் பணம் பெற, வழக்கு தொடர அனுமதி கூடாது. கரூர் சம்பவம் அரசியல் புதிர். பெரிய கலவரம் இல்லை. அதிக உயிர் இழப்பு. சதி இருக்கும். தடயம் அழிக்க முடியும். சிபிஐ விசாரணை தேவைபடும்.
எந்த வழக்கையும் விசாரித்து முடித்து தண்டனை கொடுப்பதை விட தண்டனை கொடுக்குமளவுக்கு குற்றம் இருந்தால் தண்டனையை கொடுத்து வழக்கு நடத்தலாம். இல்லை என்றால் பெரும்பாலும் குற்றவாளிகள் செத்த பின்னரும் கூட வழக்குகள் முடிவதில்லை.
ஆமா, அப்படியே அறுத்துத் தள்ளிக் கொண்டு இருக்கிறார்கள். தலையில் பாரத்தை ஏற்ற வேண்டாம். மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டு யூடியூப்பில் படம் பார்த்துக் கொண்டு..... சரி, வேங்கைவயல் பிரச்சினை என்னவாயிற்று?
நன்றாகச் சொன்னீர்கள், ஆனால் ஏன் கடந்த வாரம் கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றினீர்கள்?
மாநில காவல்துறை கூட்டத்தை கட்டுப்படுத்துவதில் தவறு செய்தது. அந்த குற்றத்தை மாநில உயரதிகாரிகள் நியாயப்படுத்தி பேட்டி அளித்தனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவ்வழக்கை மாநில காவல்துறையே விசாரிப்பது சரியல்ல. யாரும் தன்னைத்தானே நியாயமாக விசாரிக்க முடியாது.
உச்ச நீதிமன்ற அறிவுரை ஏற்கப்படவேண்டியது. அதே சமயம் ஒரு தாழ்ந்த விண்ணப்பம் உச்ச நீதிமன்றத்திற்கு: பல வருடங்களாக உங்களிடம் மற்றும் நாட்டின் மற்ற நீதிமன்றங்களில் தேங்கியுள்ள வழக்குகளை துரிதகதியில் விசாரித்து தீர்ப்பு வழங்கவும். உங்களுக்கே தெரியும், JUSTICE DELAYED IS JUSTICE DENIED என்று. அந்த தவறை நீதிமன்றங்கள் செய்யலாமா?
thiruttu theeyamuka Stalin aatchi in Uttara pradesh ozhigs