வாசகர்கள் கருத்துகள் ( 61 )
துஷார் மெத்தாவின் மேற்கோள் மிக அருமையானது. எப்படிப்பட்ட மசோதாவை கவர்னர் தேங்க வைத்தார் ? நாளை தமிழ் நாட்டு அரசு நீட் தேர்வை தமிழ் நாட்டில் நடத்த விடமாட்டோம் என்று தீர்மானம் செய்து மசோதா அனுப்பினால் அதற்கும் கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டுமா? மாநில அரசின் ஏடாகூடமான மசோதாவை எப்படி கவர்னர் கையாள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொல்ல வேண்டும். இதை உச்ச நீதி மன்றம் ஒரு கௌரவ பிரச்சனையாக எடுத்துக்கொள்ளக்கூடாது.
அதுதானே சட்டம், இரண்டு ரூபாய்க்கு ஆசைப்பட்டு தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்யாதீர். பாஜக தமிழ்நாட்டுக்கு என்று செய்த ஒரே ஒரு நல்லது சொல்லுங்கள்.
ஒரு தீர்ப்பினை எதிர்த்து அப்பீல் செய்த வழக்கில், அந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தில் வெற்றி பெற்றவருக்கு அபராதம் விதித்தபோதே உங்களின் லட்சணம் தெரிந்துவிட்டதே? நீங்களெல்லாம் கட்டப்பஞ்சாயத்து செய்யத்தான் லாயக்கு, அப்படிப்பட்டவர்களின் பக்கம்தான் உங்கள் தீர்ப்பு இருக்கும் என்பது மக்களுக்கு விளங்கிவிட்டது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை ஆய்வு செய்ய ஒரு கமிட்டீ பாராளுமன்றத்தால் நியமிக்கப்படவேண்டும். அப்போதுதான் காவாய், மகாதேவன் மற்றும் யஷ்பால் போன்றவர்கள் கவனமாக தீர்ப்பு வழங்குவர்.
ஒரு மசோதா 4 வருடங்களாக விட ப் பில் உள்ளது அது பயனற்ற மசோதா என்று தானே அர்த்தம் 4 வருடமாக ஒரு அரசு கண்டு க் கொள்ளாமல் தூங்கிவிட்டு இப்போது என்ன அவசர ம் இது அந்த அரசின் நிர்வாக சீர்க்கேடு தானே அதை ஏன் கேட்க வில்லை அரசியல் அமைப்பைக் காப்பாற்றும் உச்சநீதிமன்றம் அரசியல் சாசனங்களை காப்பாற்றுவது பாராளுமன்றத்திற்கு தான் முதல் உரிமை பிறகு தான் நீதிமன்றம் அரசியல் அமைப்பை மக்களை காப்பாற்றும் உச்சநீதிமன்றம் அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக கட்சி தி மு கா கூட்டணி டாஸ்மாக் ஊழல் வழக்கிற்கு ஏன் அமலாக்கத்த் துறைக்கு தடை விதித்தது 40 வழக்குகள் மேல் ஊழல் புகார் வழக்கு போடப்பட்டது தெரிந்தும் எந்த வழக்கின் ஆதாரம் என்று க் கேட்பது மக்களை காப்பாற்றும் பண்பா காசு க்கு ஒப்பாரி வைக்கும் பண்பா அந்த வழக்கில் அரசு தரப்பில் 40 புகார் வழக்குகளைப் பற்றி கேட்க ப் பட்டதா இங்கு நீதிமன்றத்தின் கைகள் கட்டப்பட்ட தா நிறைக்கப் பட்டதா பணத்தால் ஆயிரம் குற்றவாளி தப்பிக்கலாம் ஒரு நிரபராதி தண்டிக்கப்பக் கூடாது என்பவர்கள் தவறு என்று தெரிந்தும் தவறவிடுவது ஏனோ நீதிமன்றத்தின் கைகள் கட்டப்படவில்லை நீதிமன்றத்தின் கைகள் நிறைக்கப்படுவதைத் தான் தவறு என்கிறோம் மற்றும் நீதிமன்றம் காப்பாற்ற நினைக்கும் அரசியலைப்பை மீறும் அதாவது கவர்னர் உரை என்பது மதிப்பு தர வேண்டிய ஒன்று அங்கு தேசிய கீதம் ்இசைக்கப்பட வேண்டும் என்பது ஒரு அரசியல் சட்டம் அதை மீறும் அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக கட்சி திமுகா கூட்டணியின் ஒரே மசோதாபத்துகளுக்காக ்இவ்வளவு சிரமம் எடுக்க வேண்டுமா என்பதே எனதுக் கேள்வி 4 வருடமாக கிடப்பில உள்ளது என்றால் முதலமைச்சர் கவர்னரை சந்திக்க வேண்டுமா வேண்டாமா நீதிமன்றம் விளக்கம் கொடுக்குமா
சபாஷ் சரியான கேள்வி ..இதை அப்படியே உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைக்க வேண்டும்... அல்லது துஷார் மேதாவிற்காவது அனுப்பி வைக்க வேண்டும் with english translation
sariana aappu
நீதிபதிகள் வக்கீலை மிரட்டுவது அய்யோக்கியத்தனத்தின் உச்சம்.
அந்தக் காலத்தில் வெள்ளைக் கார நீதிபதிகள் இருந்தார்கள். பொது மக்கள் தங்கள் சிறிய பிரச்சனைகளை ஊர்ப் பெரியவர்கள் , உறவினர்கள் மூலம் தீர்த்துக் கொண்ட காலம் அது. வழக்குகளும் மிகக் குறைவாகவே இருந்தன. அதனால் வெள்ளைக்கார நீதிபதிகள் என்பதால் கோடையை அனுபவிக்க கோடை காலத்தில் நீதி மன்றங்களுக்கு விடுமுறை அளித்தனர். ஆனால் இன்று? பல்லாயிரக் கணக்கான வழக்குகள் நீதி மன்றங்களில் தேங்கிக் கிடக்கின்றன. இன்றும் அதே கோடை விடுமுறை, தசரா விடுமுறை ஆண்டில் பல நாட்கள் விடுமுறையிலேயே கழிகிறது. இதற்கெல்லாம் விடிவு காலம் எப்போது? இதற்கும் இந்த விசாரணை பெஞ்ச் சேர்த்தே நீதி வழங்கட்டும்.
ஒரு வழக்கு குறிப்பிட்ட காலத்திற்குள் நீதிமன்றம் முடிக்கவில்லை என்றால்..... ஜனாதிபதி குறுக்கிட்டு.... அந்த நபரை விடுதலை செய்ய முடியுமா..... அதை போன்ற வேண்டாத செயலை தான் உச்ச நீதிமன்றம் செய்கிறது..... அது சரி என்றால்...... இதுவும் சரியாக தானே இருக்க முடியும் ???
தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியது. அதற்குப் பின் அதை தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டது. இது, நிர்வாக ரீதியிலான விவகாரத்திலும் உச்ச நீதிமன்றம் நேரடியாக தலையிட்டதாக தான் பார்க்க முடியும். இனி அந்த மசோதாக்கள் செல்லாது என்றே உச்ச நீதிமன்றம் காலம் தாழ்த்தாமல் அறிவிக்க முடியுமோ அப்போதுதான் நீதி மன்றகளின் தலையிடு இல்லை என்றே அர்த்தம்
அப்போதுதான் அதை நீதி மன்றம் என்று ஒப்புக்கொள்ள முடியும்..
SC மற்றும் HC க்களில் லக்ஷக்கணக்கான வழக்குகள் தேங்கி கிடக்கின்ன்றன ஆனால் அங்குள்ள நீதிபதிகள் அவற்றில் கவனம் செலுத்துவது இல்லை
முதலில் இந்த மாதிரி தீர்ப்பை கொடுத்த நீதிபதிகளை நிரந்தர பனி நீக்கம் செய்யவேண்டும் .