வாசகர்கள் கருத்துகள் ( 9 )
சுப்ரீம் கோர்ட் டுஜிட்டல் கைது என்று ஒன்றும் கிடையாது என்று தன்னிலை விளக்கம் கொடுக்கலாமே. அல்லது மத்திய உள் நாட்டு விவகீர மந்திரியை கொடுக்கச்சொல்லலாமே. அதனால் மீண்டும் இத்தகைய அசம்பாவிதங்கள் , நிகழ்வுகளை தடுக்கலாமே. அதை விட்டு வழக்கை துரிதப்படுத.தங்கள் எனக் கூறுவது நகைப்புக்கிறுயது
புடிபட்டவங்களை தண்டிக்க துப்பில்லை.
Big&RealCriminals incl Cyber-DigitalArrest Criminals Must be Punished Fast& Mercilessly Without Vested CaseHungryBias /Advocate Brotherhood
சுப்ரீம் கோர்ட் உத்தரவு எனக்கூறி மோசடியாளர்கள் சில ஆவணங்களை வாட்ஸ்அப் அல்லது வீடியோ அழைப்பில் காட்டி மிரட்டி பணம் பறிக்கிறார்கள். தவறுக்கு உச்ச சுயாட்சி பணி தான் முக்கிய காரணம்.? கட்டுபாடு இல்லாத வக்கீல் நடவடிக்கை. வக்கீல் பணம் சம்பாதிக்க நீதிமன்றம் பயன் படுத்த பட்டு வருகிறது. கணவர், மனைவி விவாக வழக்கு என்றால் திருமண பதிவாளர் தகவல் பெற வேண்டும். சொத்து வழக்கு என்றால், சார் பதிவாளர், தாசில்தார் தகவல் கொடுக்க வேண்டும். வழக்கில் அரசு அலுவலகம் சம்பந்தப்பட்டு இருந்தால், அதன் அதிகாரி விவரம் அறிய வேண்டும்.
டிஜிட்டல் முறை வரலாம் நல்லது.. ஆனால் தரவு பாதுகாப்பு என்ற போது அரசாங்கம் மௌனம், வங்கி மௌனம், போலீஸ் மௌனம்,,,, நஷ்டம் என்று வந்தால் மக்கள் பாடு.....?
முதலில் தண்டனைகளை கடுமை ஆக்குங்கள். ஹியூமன் ரைட் கமிஷன் வெங்காயம் இதுக்கு எல்லாம் கவலைப்படாமல் சட்டத்தை அமைக்க உத்தரவிடும். பிறகு பாருங்கள். அதை விட்டு விட்டு கவலைப்பட்டால் ஒரு டீ மற்றும் சாரிடோன் சாப்பிட்டு விட்டுத் தூங்குங்கள். எல்லாம் சரியாக போய்விடும்
கவலை பட்டு ஒன்னும் ஆகா போவதில்லை.. தண்டனை கடுமையா குடுக்கணும்... முறையீடு மேல் முறையீடு இடைக்கால தடை, ஜாமீன் வழங்குவதை மொத்தமாக நிறுத்தணும்.. நீதிமன்றங்களுக்கு அரசு பணம் தருகிறது எங்களுக்கு நாங்கள் உழைத்தால் தான் பணம்...
சரியான கருத்து தனி மனிதன் கவலைப்படுவதில் அர்த்தமுண்டு அதிகாரம் உள்ள கோர்ட்டுகள் நடவடிக்கைதான் எடுக்க வேண்டும்
எந்த இடத்திலும் ஓட்டைகள் இல்லாத கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.