வாசகர்கள் கருத்துகள் ( 7 )
அப்போ.. முதல்ல காடுகளுக்கு அருகேயுள்ள ரிசார்ட்களை அகற்ற உத்தரவிட வேண்டும். (அரசை விட கோர்ட்தான் அதிகாரமிக்கது என்று சமீபகால தீர்ப்புகள் மறைமுகமாக காட்டுகின்றன?)
அவங்க கப்பம் கட்டிவிட்டால் நீதியற்ற நிதியரசர்களுக்கு வாய்தா கொடுத்தே வழக்கை முடித்துவிடுவானுங்க
நல்ல கவலை
ஜாமீன் தருவதை பற்றியோ இடை கால தடை போடுவதை பற்றியோ இன்னும் நீங்கள் கவலை பட ஆரம்பிக்கவேயில்லை. நீங்க அதை செய்யுங்க ஆபிசர் போதும் மக்களுக்கு அதில் தான் கவலை. நீங்க உங்க வேலைய தவிர எல்லாத்துக்கும் கவலை படுறீங்க
உங்களுக்கு இயற்கைய்ய வழங்கிகளையய அழிக்கும் கேரளா தமிழகத்தில் உள்ள காடுகாளை அழிக்கும் அவர்கள் கட்சியாட்கள் இந்த அரசெ உரு துணையாக யிருப்பதைய்ய பற்றிய கவலை உங்களுக்கு இருக்கா. தமிழகத்தில் ஏமாற்று மணல் கொள்ளை கனிம மணல் கொள்ளை மற்றும் தமிழகம் கேரளா மலைகளில் இருக்கும் காடுக்களை உள்ள மரங்களை வெட்டி சாய்த்து .ஒரு புறம் சொத்து சேர்த்தால் மற்றும் காட்சியாட்களிய்ய குடி அமர்த்தி ஒட்டு பெருக்குதல் வேலைய்ய செய்கிறார்களெ இதை பற்றியாவது சிந்தித்து உண்டா?
ஆஹா... இவ்ளோ சீக்கிரம் புரிஞ்சிக்கிட்டாரே...
ஆஹா நீதிபதி புரிஞ்சுக்கிட்டாருங்கிறதை புரிஞ்சுக்கிறது சாதாரண விஷயமல்ல. அதுக்கு டபுள் மூளை வேணும்.