வாசகர்கள் கருத்துகள் ( 27 )
பாஜக எருமைகளை வரும் தேர்தலில் ஒட்டு மொத்தமாக செருப்படி கொடுத்து வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அப்போது தான் தமிழ் நாட்டிற்கு விடிவுகாலம் வரும்.
இந்த விஷயத்தில் பாதிக்கப் படுவது மாணவர்களே. இதை புரிந்து கொள்ளாத வக்கீல்கள் ஜட்ஜுகள். என்ன தடை உத்தரவோ ஏன் தடை உத்தரவோ.
ஒரு நான்கு ஐந்து நீதிபதிகளையாவது வீட்டிற்கு அனுப்பினால் தான் இந்த பிரச்சனை முடிவுக்கு வரும்
மொத்தமா நீதி மன்றத்தையே நாக் பூருக்கு ஷிப்ட் பண்ணிட்டால் என்ன??
இதுவரை மத்திய அரசுக்கும் உச்ச நீதிமன்றத்திற்கும் இடையேதான் போராட்டம் இப்பொழுது உச்ச - உயர் நீதிமன்றங்களுக்கிடையேவே போராட்டமா? ஏற்கனவே ஆளுநரின் அதிகாரத்தைக் கையிலெடுத்த நீதிமன்ற முடிவே தவறு, ஆளுநருக்கு அறிவுறுத்தி, அவரையே மசோதாவை அனுமதிக்கச் செய்திருக்க வேண்டும் அந்த வகையில், அப்படிச் செய்யாதது, ஒரு தவறான முன்னுதாரணம். பொதுவாகவே வாதத்தின் அடிப்படையில், சந்தர்ப்ப சாட்சியங்களின் அடிப்படையில் வழங்கப் படும் தீர்ப்பு நியாயம் நேர்மையின் அடிப்படையில் அல்ல என்றாலும் உயர் நீதிமன்றத்தீர்ப்பை உச்ச நீதிமன்றம் மாற்றுவது முறையல்ல. அந்த வகையில், இப்போதும் இது ஒரு தவறான முன்னுதாரணம். சட்டத்துறை கவனிக்க வேண்டுவது அவசியம்
துணை வேந்தர் நியமன வழக்கில் ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ். ஆழ்ந்த உறக்கத்தில் மத்திய அரசு என்று சேர்த்து போடும்.
நாட்டிற்க்கு முக்கியமானது கல்வி துறை, இவர்கள் அதை நாசப்படுத்துகிறார்கள்..... எங்கே போய் முடியுமோ.....
மெட்ராஸ் உயர்நீதிமன்ற இந்த ரெண்டு மஹாப்பிரபுக்கள் அட்டகாசம் நாளுக்கு நாள் எல்லை மீறி போகுது ....இதுக்கெல்லாம் காலம் நிச்சயம் சரியான பாடத்தை கற்றுக்கொடுக்கும் ...
மத்திய பாஜக அரசுக்கும், ஆளுநருக்கும் குட்டு வைத்த உச்ச நீதிமன்றம் அடுத்து உயர் நீதிமன்றத்துக்கும் ஒரு குட்டு பலமாக வைத்தால் தான் அடங்குவார்கள் போல் தெரிகிறது!
ஒரு குடும்பத்தின் சானல்களையே பார்க்கும் கொத்தடிமைகளுக்கு கோர்ட்டில் மாநில அரசு நிர்வாகம் சிரிப்பாய்ச் சிரிப்பது தெரியாது .......
அட கருத்து வரனும்ல...
There is no accountability in judiciary