வாசகர்கள் கருத்துகள் ( 9 )
Stop Useless Lecturing& Start Punishing All Errant Judges Giving Biased-PoorQuality-Slow-Costlier Judgements And those Not Working 08hr PerDay 06WorkingDaysPer Week for Full Year Only 24 Casual Leave pa Only Contract Jobs With Moderate NonLuxury Wages
உலகத்திலேயே மித மோசமான நீதி துறை இந்தியாவிலே தான். கோடை விடுமுறை எதற்கு. கேடுகெட்ட வக்கீலகள், நீதிமான்கள் இருக்கும் வரை இந்தியாவில் நீதி குறுகிய காலத்தில் கிடைப்பது மித கஷ்டம்.
நீதிமன்றம் இந்த லட்சணத்தில் நடக்கிறது..... ஆனால் நீங்கள் நாட்டின் உயர் பதவி வகிக்கும் ஆளுநர் மற்றும் ஜனாதிபதி அவர்களுக்கு காலக்கெடு விதிக்கும் செயலை என்னவென்று சொல்ல ???
அப்படியானால் அரசு ஊழியர்கள் பொறுப்பில்லாத வர்களா?
ஆமாம் பொறுப்பும் இல்லை, பொறுப்பும் accountability இல்லை மஹா மட்டமான சிஸ்டம்
சராசரி அரசு ஊழியர்களைப்போல நீதிபதிகளும் நடந்துகொள்வது அவர்களின் பொறுப்பின்மையைக் காட்டுகிறது ....
கொஞ்சம் இருங்கள். ஜனாதிபதி, கவர்னர் இவர்கள்தவிர வேறு யாரெல்லாம் உடனடியாக முடிவு எடுக்க வேண்டும் என்பதை ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்.
பணத்தை சாக்கு மூட்டைகளில் பதுக்கி வைத்து இருந்த நீதிபதிக்கு பதவி மட்டுமே பறிக்கப்பட்டு உள்ளது. அவர் பற்றிய விசாரணை கூட நேர்மையாக நடக்கவில்லை. கொலீஜியம் மூடி மறைக்கவே முயன்றது. இன்னும் சொத்து விபரங்களை அரசுக்கு தெரிவிக்காத உச்ச பஞ்சாயத்தார் கூட பலர் உண்டு. அவர்களுக்கு சட்டத்தில் விதி விலக்கு இருக்கிறது இல்லையோ - ஆனால் கொலீஜியம் விதி விலக்கு கொடுக்கிறது.
அரசு அலுவலகங்களில் கான்டீன் விசிட் நாளுக்கு நாலு முறை, தம் அடிக்க மூன்று முறை - ஒவ்வொருமுறையும் 10 நிமிஷம்- என்று செல்வது போல பொறுப்பான நீதிபதிகள் நினைத்து நினைத்து தங்கள் இருக்கையை விட்டுச் செல்வது நீதிமன்றத்தின் நேரத்தை விழுங்குவதாகும்