வாசகர்கள் கருத்துகள் ( 8 )
முதலில் தேசிய நெடுஞ்சாலையைஇல் patrolai அதிகப்படுத்தி , ரோட்டிலே நிறுத்தும் வாகனவோடிகளுக்கு அபராதம் விதிக்கவேண்டும் , அதேபோல் ஸ்பீட் லேனில் மெதுவாக செல்லும் லாரிகளுக்கு அபராதம் விதிக்கவேண்டும் ....
அரசுகள் தொலைநோக்கு இல்லாமல் தூங்கி வழிந்து, தேவையின்றி கோர்ட்டுகளுக்கு அதிகாரங்களை தாரை வார்க்கின்றனர்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை பாலாஜி ரெஸ்டூரண்ட்கள் அதிகம்
தேசிய நெடுஞ்சாலை முழுவதும் வேலி அமைக்க உத்தரவிடுங்கள், யுவர் ஆனர்...
அப்புறம் நீ போக முடியாதே?
திருட்டு கும்பலுக்கு வேலியை தாண்டமுடியாத என்ன
தேசிய நெடுஞ்சாலை ஓரம், டோல்கேட் அருகில், ரவுண்டானாவில் வாகனம் நிறுத்த இடம் இல்லாமல் அதிக புதிய கடைகள், புதிய சிறுபான்மை வழிபாட்டு இடங்கள், மலை அடிவாரத்தில் கிறித்தவ பள்ளிகள் ஓசூர் சென்னை வழியில் அதிகம். வழிபாட்டு முகப்பு சுவர் மட்டும் உண்டு. இதனை அனுமதிப்பது, உள்ளாட்சி , மாநில நிர்வாகம்? தேசிய நெடுஞ்சாலை விளிம்பில் இருந்து 500 மீட்டர் இவைகள் இருக்க கூடாது. முன்பு இருந்த பள்ளி, கடைகள், மண்டபம் .. நுழை வாயில் வேறு திசையில் இருக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலையில் இணையும் குறுக்கு சாலையில் வேக தடை கட்டாயம். சாலை போடுவது, பராமரிப்பு பணிகள் செய்வது ஒரே நிறுவனம். ஊழல் குறையும்.
சிறப்பு ஆனால் இதன் தீர்ப்பு ஒரு 50 வருடங்களுக்குள் வரலாம்