வாசகர்கள் கருத்துகள் ( 6 )
வக்கில்களுக்கு சம்மன் அனுப்ப வேண்டும்.
This is known before this judgement also. SC will protect only the corrupt. Why there should be a case at all.
வாதி, பிரதிவாதிக்கு ஆதரவாக இரு வழக்கறிஞர்கள் வாதிடுவது சாத்தியமற்றது நியாமற்றது. குற்றவாளியை குற்றத்தை ஒப்பு கொள்ள செய்து தண்டனை, அபராதம் குறைக்க வாதிடலாம். ஆனால் குற்றவாளி நிரபராதி என்றால், அமலாக்க துறை குற்றவாளியா? குற்றத்தை மறைக்க ஆலோசனை வழங்குவது குற்றம். அந்த வழக்கறிஞருக்கு சம்மன் அனுப்பி கட்டாயம் விசாரிக்க வேண்டும்.
அதாவது வக்கீல் நினைத்தால் குற்றம் சாட்டப்பட்டவரை நடுத்தெருவில் விட்டுவிடலாம்
நீதியை நிலைநாட்ட நீதிமன்றங்களுக்கு உதவுவேன் என்று தான் வக்கீலாக பிரமாணம் செய்கின்றனர். அப்படி இருக்க விசாரணை செய்யகூடாது
ஊழலை ஒழிக்க வேண்டுமெனில், அமலாக்கத்துறைக்கு போதுமான சுதந்திரம் கொடுக்க வேண்டும். இப்படி அமலாக்கத்துறையின் கைகளை கட்டிபோட்டு, ஊழலை ஒழிக்க முடியாது.