வாசகர்கள் கருத்துகள் ( 245 )
உச்ச நீதிமன்றம் இப்போது நீதி நேர்மை நியாயம் தேவை இல்லை யஷ்வந்த் நீதிபதி போல கட்டுக்கட்டாக பணம் எப்படி வாங்கலாம் கேள்வி கிடையாது முதல் தகவல் அறிக்கை கிடையாது எந்த நடவடிக்கையும் கிடையாது நெருங்கி வரும் முன் ஆதாரங்களை அழிக்க முடியும்
திருடனைப் பிடிக்க நீதி உதவவில்லை. ஊழல் நடப்பது நீதிக்குப் பிடித்துள்ளது. டில்லியில் யார் விலை பயனாளர்கள் அவர்கள் நாசமாய் போவ்ர்கள்
என்னங்க செய்யறது நீதி துறையையே வாங்கும் அளவுக்கு ஆளும் கட்சியின் நிதி வசதி இருக்கும்போது நீங்க புலம்பறதுல அர்த்தமேயில்லை.
அதிகாரிகளும் அரசியல்வாதீகளும் நிம்மதியாக கொள்ளை அடிப்பார்கள்
2ஜி கேஸில் விடியல் தடை கேட்க வில்லை , வழக்கை இழுத்தடித்து வென்றனர் , இந்த கேஸில் தடை கேட்பதை மட்டுமே குறிக்கோளாக வைத்து உள்ளனர் ....
திமுக கட்சிக்கு அரசியல் ஆலோசகர் வக்கீல் எல்லாம் வடக்கத்தியார் தான்.
மாநில அரசு மாநில அரசு மேலேஏ வழக்குகள் போட்டு விட்டதா? ..கபில் சிவில் வழக்காடினா ஜெயிக்கணும்னு ஒரு கட்டாயம் போலிருக்கு.
It is certain, this stay is given in a haste purposely. There are many doubts on SC, that what is the necessity to hear this case so urgently in a vacation period. While granting stay, cannt they go thorugh their own wing of HC order for not granting stay. In that clearly told that the case is against the State Govt. administration, therefore their concurrence is not necessary. Moreover the SC observed it is against federalism. Where is it in our constitution? In a nutshell, the stay is not based on law, but on some other equations. The SC reduced it image among common people, as they very well aware of what is Tasmac and it mode of operations.
போட்டது போட்டபடி டில்லிக்கு பரந்த முதல்வரின் வேலை முடிந்துவிட்டது அடித்ததில் எத்தனை சதவீதம் யார் யாருக்கு போனதோ ? இவ்விடம் தீர்ப்புகள் விற்கப்படும்’ என்று போர்டு போட்டுவிடலாம்
நீதிபதிகள் விலை போய்விட்டனர்