வாசகர்கள் கருத்துகள் ( 9 )
140 கோடி மக்கள் தொகைக்கு 100 கோடி வழக்குகள் தேக்கம் இன்னும் ஒரு 40 கோடியை தேய்க்கினால் தலைக்கு ஒரு வழக்கு மிகவும் அருமை. வாழ்க நீதிமன்றம் வளர்க
நீதிபதி கர்ணனை ஆறு மாதம் சிறைக்கு அனுப்பும்போது இந்த ஞானோதயம் வரவில்லையே
பப்ளிக் பேச்சு மீதான அரசின் கட்டுப்பாடு நியாயமாக இருக்க வேண்டும். தனிநபர் கருத்து சுதந்திரம் நியாயமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ? விதி விலக்கு நீதிமன்றம். பல கோடி மக்கள் கருத்து சுதந்திரம் தவறாக பயன்படுத்தினால் , பதில் சொல்ல முடியுமா. ? நீதிபதி நிர்வாக நடவடிக்கை மீது ரத்து உத்தரவு பிறப்பிக்க முடியாது. நிறுத்தலாம்.
இந்த நீதிமன்றம் நொன் டி கூட்டணி மீதான மற்றும் சிறுபான்மையினர் என்று உருட்டி செல்பவர்கள் இடம் ஒரு தீர்ப்பு இதேவேளை பெரும்பான்மை மற்றும் குறிப்பிட்ட கட்சிகள் என்றால் வேறு விதமான தீர்ப்பு செல்லும்
எந்த மதத்தை நிந்தித்தலும் தண்டனை என்று சட்டம் வேண்டும் எந்த சாதியை தவறா பேசினாலும் சிறை என்ற சட்டம் தேவை நீதிமன்றங்கள் சட்டத்தை இயற்ற முடியாது அவற்றை பின்பற்றத்தான் மு டியும்
நூபுர் ஷர்மா இஸ்லாத்தை பற்றி விமர்ஷணம் பண்ணார்னு துவைத்தெடுத்த கோர்ட் தானே இதே உச்சநீதிமன்றம்? இப்போ என்ன ஞானோதயம்?
What to do? most of the justice from Congress Houses
சிங்கப்பூர் மாதிரி கட்டுப்பாடான ஜனநாயகமாய் இருக்ஙனும்
நாடு நாசமாக போனால் எனக்கென்ன என்பதுபோல் இருக்கு இந்த தீர்ப்பு. கருத்து சுதந்திரத்தை கசக்கி பிமியும் திமுக மேல் இப்படி தீர்ப்பு கூறுமா இந்த கோர்ட்??