வாசகர்கள் கருத்துகள் ( 18 )
நுணலும் தன் வாயால் கெடும் என்ற முது மொழியை மாண்பு மிகு ப. சிதம்பரம் அவர்கள் கேள்விப்பட்திருந்தால் மணிப்பூர் காங்கிரஸ் தலைவர்களின் கொந்தளிப்பிற்கு ஆளாகாமல் இருந்திருப்பார். .
சிதம்பரம் தன்னை அதிமேதாவி என்று நினைத்துக் கொண்டு ஏதாவது உளருவார்.
நடவடிக்கையயை எடுங்க . அந்த நிலையிலா கார்கே உள்ளார். அவரென சோனியா குடும்பம் எழுதி கொடுப்பதை வாசிக்க தான் பவர். எதிர்கட்சியை திட்ட கூட பேர்மிஸ்ஸின் வாங்கும் நிலை கார்க்கிக்கு
இந்த அதி புத்திசாலி அதி மேதாவி உலக மகா பொருளாதார மேதை ஆந்திராவை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த அடுத்த நாளே முதன் முதலாக ஆந்திராவை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று என்று ஒத்து ஊதி இரண்டாக பிரிக்க உடனே எல்லா ஏற்பாடுகளும் செய்தவர். அப்போது இந்த அதி புத்திசாலி நிதியமைச்சராக இருந்தார். இந்த புத்திசாலிக்கு பிரிக்கிறது தான் தெரியும். காங்கிரஸுக்கு எப்பவுமே பிரித்து தானே பழக்கம் நேரு காலத்தில் இருந்தே.
கிறுக்குத்தனம் அதிகமா போச்சு ......
மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தில் வேலை செய்து கொண்டு இருப்பார்கள். அவர்கள் சிதம்பரத்தை கவனிக்கலாமே.
வணிகர் ஒரு மிக கேவலமான தேசவிரோத ஜந்து - இதை வெளியே விட்டு வைத்து இருப்பதே தவறு.
நாமும் உள்துறை அமைச்சராக இருந்த ப. னா சி. னா பேசுவதற்கு பதில் மணிப்பூர் சென்று அமைதி ஏற்படுத்த முயலலாம் என்று பதிவு செய்து இருந்தோம் ! இப்போது அவர் பேசியதை வலை தளத்தில் இருந்து நீக்க வேண்டிய நிலை அவரது மணிப்பூர் கட்சியினரால் என்றால் அந்த மாநிலத்தில் நிலவும் உண்மை நிலை உணராமல் பேசும் மற்ற காங்கிரஸ் தலைவர்கள் பற்றி என்ன என்பது?
இந்தியாவின் ஜார்ஜ் சோரேஸ் இந்த பசி. இவன் மேல் நடவடிக்கை எடுக்க எல்லோருக்கும் இன்னும் பயம். இன்னும் அவன் ஆட்கள்தான் மத்திய, மாநில அதிகாரத்தில், நீதிமன்றங்களில் நீதி அரசர்களாக. பண நோட்டு அச்சடிக்கும் இயந்திரத்தை போர்க்கிஸ்தானுக்கு விற்ற உடனேயே இவனை தண்டித்திருக்க வேண்டும்.
அன்று போரினால் எத்தனை உயிரிழப்புக்கள், துன்பங்கள் இடர்கள் இலங்கை தமிழர்கள் வீடுவாசலை மண்ணை இழந்தார்கள். உலகம் பார்த்துக் கொண்டுதான் இருந்தது. இனி அந்த காங்கிரஸ் கட்சியை தமிழகம் நம்பலாமா? தமிழர்கள் சிந்திக்கவேண்டும்,
அதை ஞாபகபடுத்திய திராவிட பயல்களே இவர்களோடுதானே கூட்டணி...இலங்கை தமிழர்கள் எ்ன்று கூறுவதலெ்லாம் வேசம். அதை மறக்காமல் இருந்திருந்தால் திமுக காங்ரஸ் கூட்டணி எப்படி.வெற்றிபெரும்