வாசகர்கள் கருத்துகள் ( 55 )
ஜனநாயகம் என்பது பணத்தினால் பணக்காரர் ஆவதற்காக பணக்காரர்களால் ஏற்பாடு செய்யப்படுகிறது
தங்கள் பெயரில் கூட காந்தி என்று போலி பெயரை வைத்து கொண்டு நாட்டு மக்களை ஏமாற்றி கொண்டு இருக்கும் இவன் பேசுகிறான் பாருங்கள்.... உன் பெயருக்கு பின்னால் காந்தி என்ற போலி பெயர் எதற்காக வந்தது... காந்தி குடும்பம் என்று பாமர மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்க தானே ???
பாரளுமன்றம் ஒன்றும் நீங்கள் நடத்தும் பொது கூட்டம் அல்ல... வாய்க்கு வந்தபடி உளறி கொண்டு இருக்க... உங்களுக்கு கொடுத்த நேரத்தில் தான்.... பேச வேண்டும்... அதுவும் நாட்டிற்கு நன்மை தரும் செயலை....
நாடு விடுதலை பெற்ற பிறகு 50 ஆண்டுகள் கான் கிராஸ் கட்சி ஆட்சி செய்த பின்பும்... நாட்டில் ஏழ்மை நிலையில் மக்கள் இருக்கிறார்கள் என்றால் அது யார் குற்றம்.... தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கிடைக்க வேண்டிய நலன்களை பறித்து.... மத சார்பாக ஒரு தரப்புக்கு கொடுத்ததன் விளைவு தானே அது ???
தலைப்பில் தவறு உள்ளது... ராகுல் சொன்னது, ஏழைகளை பற்றி "பொய்" பேசினால் மைக் அணைக்கப்படுகிறது...
You are the back bone of BJP. As long as you are there in congress, dont worry be happy for BJP.
அட நல்லவனே ...
காங்கிரஸ் கட்சி தேர்தலில் தோற்றால், ஓட்டு இயந்திரம் மீது பழிபோடுவது சரியா?
இந்திய அரசியலமைப்பு பற்றி பிரதமர் மோடி படிக்கவில்லை என்பதை நான் உறுதியுடன் கூறுகிறேன் என்று கூறும் பப்பு, முதலில் இவருடைய பாட்டி அவைகளை படித்துவிட்டு எமெர்ஜெண்சியை கொண்டுவந்தார்? எதிர் கட்சிக்காரர்கள் அனைவரையும் சிறையில் வைத்தார். எந்த அரசியலமைப்பு சட்டத்தின்படி செய்தார்? பேசுமுன் சற்றே திரும்பிப்பார்த்து பேசுங்க
உங்க பாட்டி வறுமையை விரட்டுவேன் என்று கூறியே 1971 தேர்தலில் வென்றார். அதன் பிறகு நான்கு முறை மத்திய ஆட்சிக்கு வந்தும் நீங்கள் வறுமையை அப்படியே விட்டு வைத்தது ஏன்?