வாசகர்கள் கருத்துகள் ( 13 )
மத்திய அரசு மருந்து கட்டுப்பாட்டு வாரியம் 11 ஆண்டுகளாக என்ன செய்து? இப்பொழுது குற்றத்தை சொல்லும் நீங்கள் அப்பொழுது ஏன் அந்த குற்றத்தை களைய நடவடிக்கை எடுக்கவில்லை?
சுகாதாரத் துறை மாநிலப்பட்டியலில் உள்ள விஷயம். ஆலை அமைக்க அனுமதி முதல் அடிக்கடி தரக்கட்டுப்பாட்டு ஆய்வு வரை மாநில அரசின் முழுப்பொறுப்பு. மாநில துறைக்கு அவ்வப்போது ஆலோசனை அளிப்பதும் புதுக் கண்டுபிடிப்பு மருந்துகளுக்கு லைசென்ஸ் அளிப்பது, மருந்து ஆராய்ச்சி மட்டுமே மத்திய அரசால் செய்யக்கூடியது. மற்றபடி நாட்டிலுள்ள 5000 க்கும் மேற்பட்ட ஆலைகளை டெல்லியிலிருந்து கட்டுப்படுத்த முடியாது. மேற்பார்வை ஆய்வு மட்டுமே சாத்தியம். மாநில அரசின் பொறுப்பே அதிகம். ஒவ்வொரு முறையும் பயன்படுத்தபடும் உபமூலப்பொருள் தரம் பற்றி டெல்லியிலிருந்து கண்காணிக்க இயலாது. 2009 இல் UPA திமுக ஆட்சியிலிருந்து இந்த கம்பெனி தவறுகள் இழக்கத் துவங்கிவிட்டதாம். புகார்கள் எதும் வராததால் தப்பித்து வந்தது. ஆக தமிழக தயாரிப்புப் பொருட்கள் என்றாலே வாங்க அஞ்சும் நிலைக்கு விடியலின் திறமையே காரணம்.
சார் பொறுப்பு வகிக்கும் இலாகா. அவர் வழியில் பிசியா இருப்பாங்க. தலைநகருக்கு அருகேயே கண்காணிப்புக்கு நேரமில்லை.
கரூர் விஷயத்தில் யார் யாரையோ குற்றம் சாட்டுகிறார்கள். இந்த மருந்தை சாப்பிட்டு 25 குழந்தைகள் மரணம் என்று செய்தி. தார்மிக பொறுப்பு யாருக்கும் இல்லையா. இன்ஸ்பெக்டர்களை சஸ்பெண்ட் செய்து பிரச்சினையை முடித்து விட்டார்கள்.
கவர்மெண்ட் வேலை கிடைத்தால் போதும் எந்த வேலையும் பார்க்கத் தேவையில்லை யார் இருந்தாலும் கவலை இல்லை லஞ்சம் வாங்கிக் கொண்டு அவர்கள் ஜாலியாக இருக்கலாம். இப்படித்தான் அரசு அதிகாரிகள் இப்பொழுது இருக்கிறார்கள். அரசின் அனைத்து நபர்களும் லஞ்சம் வாங்குவதால் லஞ்சத்தை பற்றி யாரும் வாய் திறப்பதில்லை தடுக்க வேண்டும் என்ற எண்ணமும் இல்லை.
“2011 முதல்”
சீமான் அவர்கள் சொன்னது போல் மருந்து கட்டுப்பாட்டு துறையில் நிலவும் அநியாய ஊழலே மக்களின் உயிரைப் பறிப்பதற்கு காரணம். மருந்து ஆய்வாளர்கள் ( Drug Inspector) எந்த மருந்து கடைக்கும் சென்று ஆய்வு நடத்துவது இல்லை. மாதந்தோறும் ஒரு கடைக்கு ஐநூறு ரூபாய் வீதம் அவர் கட்டுப்பாட்டில் ( jurisdiction) உள்ள அத்தனை கடைகளில் இருந்தும் மாமூல் கவர் போய்விடும். இதைத் தவிர தீபாவளி பொங்கல் விசேஷ payment தனி. ஆய்வாளர்கள் AD எனப்படும் மாவட்ட அதிகாரி மற்றும் தலைமை மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி இவர்களுடன் லஞ்சப் பணத்தை பகிர்ந்து கொள்வார்கள். அவர் ஆட்சியாளர்களுடன் பகிர்ந்து கொள்வார். இந்த திராவிட மாடல் காலம் காலமாக நடந்து வருகிறது. இந்த ஊழல் மற்ற துறைகளில் நடப்பதை பின்னுக்கு தள்ளி விடும். பிரதமரை எதிர்ப்பதாக நினைத்துக்கொண்டு மக்களின் உயிரைப் பறிக்கும் இந்த திராவிட மாடலை அகற்ற வேண்டும். சாராயம் ஓட்டுக்கு பணம் இவற்றிலிருந்து மக்கள் வெளியே வரவேண்டும்.
2011 - 2021 வரை அதிமுக ஆட்சியில் இருந்துள்ளது ..... 2021 முதல் இன்றுவரை திமுக ஆட்சிதான் நடக்கிறது .... ஆக இரு கழகங்களும் பொறுப்பு .... திராவிட கசுமாலங்களை ஒதுக்காதவரை தமிழனுக்கு விடிவில்லை ....
பெட்டி போயிருக்கும். சம்பந்தபட்ட எல்லோரையும் டிஸ்மிஸ் செய்யுங்கள். துறை அமைச்சர் பொறுப்பு ஏற்க வேண்டும்
இதை கண்டு பிடிப்பதற்கு 15 ஆண்டுகள் எடுத்து கொண்ட மத்திய மருந்து வாரியமும் கொர்ர் தானே
இப்போது வந்து வாய் கிழியப் பேசும் மத்திய மருந்து கட்டுப்பாடு அமைப்பு 2014 முதல் தூங்காமல் விழித்துக் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்ததா? தமிழகத்தில் நடக்கும் எல்லா நல்ல விஷயங்களுக்கும் மத்திய அரசு காரணம், எல்லா தவறுகளுக்கும் மாநில அரசு மட்டுமே காரணம் என்ற மனப்பான்மை தவறு!