வாசகர்கள் கருத்துகள் ( 24 )
அரசுப்பள்ளி மாணவர்கள் பலருக்கு பத்தாம் வாய்ப்பாடே தெரியலையாம்... நிறைய பள்ளிக்கூடத்துல கட்டமைப்பு, கழிவறை வசதிகள் சரிவர இல்லையாம்... பல்வேறு பிரச்சினைகள் இருக்கு... இதுல ப வடிவம்... U வடிவம்னு உருட்டிக்கிட்டு...
நிறைய ஊரகப் பள்ளிகளில் ஒரே மாணவர் மட்டுமே படிக்கிறார். அவருக்கு ப வடிவில் உட்கார YOGA பயிற்சி தரலாம்
முதலில் அரசு பள்ளி கட்டிடங்கள் நன்றாக இருக்கிறதா என்று பார்த்து சீரமையுங்கள்
பிறகு மாணவர்களுகு கழுத்து வலி வந்தால் திராவிட மாடல் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் கரும்பலகை யில் ஆசிரியர்கள் எழுதுவது என்பது இனி வாய்ப்பில்லை ஏனென்றால் இருபக்கமும் அமரும் மாணவர்கள் கழுத்தை திருப்பி பார்த்துதான் கரும்பலகையை பார்க்க வேண்டும்
மிகவும் அருமை மாதா மாதம் உத்தரவை மாற்றுவது மிகவும் நல்லது நாட்டு மக்களை பைத்தியக்காரர்கள் ஆக்கிவிடலாம் சீக்கிரமாக தற்கொலை செய்து கொள்வார்கள் அதன் மூலமாக ஜனத்தொகையும் குறையும்
ப வடிவில் உட்கார்த்தி வைத்துவிட்டால் கடைசி பெஞ்சுகாரன் புத்திசாலி ஆகிவிடுவானா. கல்வியாளர்கள் கருத்தை கேட்காமல் எவனோ பொழுதுபோக்குக்கு சினிமா எடுக்கறவன் சொல்லுவதை கேட்கணுமா.
ப வடிவில் மாணவர்களை அமர வைத்து விளையாட்டு முறையில் கற்பிப்பது ஒரு முறை . பெரிய தவறு ஒன்றுமில்லை. சாக் & டாக் முறையில் கண்டிப்பாக ப வடிவம் நீண்ட நேரம் வகுப்பு முறைக்கு எளிதாக இருக்காது. சோதனை முறையில் சரி இல்லை என்றால் மாற்றிக்கொள்வதில் என்ன தவறு இருக்கு. என்னமோ திமுக அரசு பெரிய தவறு செய்தது மாதிரி பேசுவது சரியில்லை என்பது கல்வியாளர்களுக்கு புரியும். பரிசோதனை முறையில் சரி இல்லை என்றால் கற்றல் கற்பித்தல் முறையை மாற்றி அமைக்க வேண்டியதுதான். இது ஒரு பெரிய விஷயம் அல்ல.
வகுப்பில் சுழற்சி முறையில் வாரம் ஒருமுறை அனைவரையும் இடம் மாறி அமர வைப்பதே சிறப்பானதாகும். இதனால் வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமில்லை என்பதையும் மாணவர்களுக்கு கற்று தர முடியும்.
சைடு பெஞ்சில் உட்காரும் மாணவர்களுக்கு கழுத்து வலி வரும்.
இந்த ஒரு சின்ன விஷயத்துக்கே சரியாக முடிவு எடுக்கத்தெரியாத திமுக அரசு, மற்ற பெரிய விஷயங்களில் எப்படி முடிவு எடுக்கும் என்று யோசியுங்கள். இப்படிப்பட்ட ஒரு அரசு 2026 தேர்தலுக்குப்பிறகு தேவையா என்றும் நன்றாக யோசியுங்கள்.