வாசகர்கள் கருத்துகள் ( 20 )
அயர்லாந்து வாரிசு திராவட மாடல் ஓட்டை விளம்பர மோக ஊழல்கட்சி திமுகா கூட்டணி அறிவித்த திட்டங்களுக்கி நிதி ஒதுக்கீடில்லை ஏனென்றால் அறிவிப்புகள் அனைத்தும் பயன்பாட்டில் உள்ள !தை சார்ந்த திட்டங்கள் இருக்கும் திட்டங்களை மீண்டும் அறிவிப்பதா இது எந்த வகை பித்தலாட்டம் அறிவிப்பே இந்த லட்சணம் இதில் புதிய மசோதாக்கள் பொழுது போக்க சட்டசபை நடவடிக்கைப் போல
ஆளுநர் பதவிக்கும் தேர்தல் வைத்தால் உண்மை தெரிந்து vidum
கவர்னருக்கும் ஜனாதிபதிக்கும் எதிரான மனுக்களை விசாரிக்கும் நீதிபதிகளை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் அவர்களை விசாரிக்க சட்டத்தில் இடம் இல்லை
ஊழலை கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு எதிராக வெட்டி வழக்குகள் போடுவதை கட்டுப்படுத்த வேண்டும்.
தீர்ப்பு வருவதற்குள் விடியல் முடிந்துவிடும்.
தமிழகத்துக்கு கவெர்னரே வேண்டாம். யார் வந்தாலும் இந்த நிலைதான். கட்டுக்கு அடங்கா காட்டாற்று வெள்ளம் பாய்கிறது.
ஜனாதிபதி வழக்கின் தீர்ப்பு வர இருபது ஆண்டுகள் ஆகுமா?
ராணுவ வீரர்கள் கட்டுப்பாட்டுக்கு முக்கிய காரணம் பதவிக்கு உரிய மரியாதை கொடுப்பது. கவர்னருக்கு எதிராக மனு தாக்கல் மற்றும் விசாரணை ஒரு ஆபத்தான நடைமுறை. அரசியல் சாசன பதவிகள் எந்த நீதிபதி கட்டுப்பாட்டிலும் வராது . நீதிபதியை தேச விரோதம் நெருங்கி கட்டுபடுத்தி விடும். திமுக பின்னால் ஒரு பெரிய தேச விரோத கும்பலின் பின்புலம் தான் மசோதா மூலம் வழக்கு. மசோதா பதவி மற்றும் அதன் பண பலன் திமுக கால் தூசிக்கு சமம். அரசியல் சாசன பதவிகளை அசைந்து பார்க்க தான் வழக்கு.
இந்தியா 1950 லேயே குடியரசு நாடாகியும், கவர்னரின் அதிகாரங்களையே இன்னமும் வரையறுக்க முடியவில்லை ..... இதில் நீதித்துறை தலையிடலாம், இதில் தலையிட முடியாது என்பதிலும் கூடக் குழப்பம் .... காமெடி .....
முதலில் ஜனாதிபதிக்கு பதில் தரட்டும். அங்கேயே நீதிமன்றத்தின் நிலை ஆட்டம் கண்டுள்ளது. திராவிஷ மாடல் அரசு ஆளுநர் மீது வழக்கு தொடர்ந்து கொண்டிருந்தால் அதை குப்பை தொட்டியில் போடட்டும். ஆளுநர் சட்டப்படிதான் செயல்படுகிறார். தமிழக மக்களுக்கு அவர் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது.