வாசகர்கள் கருத்துகள் ( 7 )
கேடுகெட்ட ஓர் எம்பி திருப்பரங்குன்றத்துல பிரியாணி சாப்பிடுனு இருக்கானே அத வச்சி சொல்றியா
தமிழகத்தின் பங்களிப்புகள், இந்தியாவின் புதுமை மற்றும் ஒற்றுமையை பிரதிபலிக்கின்றன ......... துக்ளக்காரை குத்திக்காட்டியுள்ளார் ......
பப்பு..... ஆனால் நீங்கள் என்னமோ உங்கள் கொள்ளு தாத்தா நேருவும்...... நீங்கள் போலியாக பெயரை வைத்து கொண்டு இருக்கும் காந்தி மட்டுமெ காரணம் என்பது போல் உருட்டி கொண்டு இருக்கிறார்களே ???
ஆமாம் உன்னை போல ஓங்கோல் தேசத்துரோகி தான் டாஸ்மாக் நாட்டை ஆட்சி செய்றார்
பாரம்பரியத்தை பத்ரி ராகுல் பேசுவது ஆச்சர்யமாயிருக்கிறது .கர்ப்பமான பசுவின் மடியை அறுத்து அதன் தலையை வெட்டி கொலை செய்ததோடு அல்லாமல் அதன் குட்டியான இலஙக்கன்றின் கால்களை வெட்டி அந்த கன்றையும் துடிக்க துடிக்க வெட்டிக்கொலை செய்வதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது உன்னுடை கர்நாடக அரசாங்கம். இந்தியாவின் பாரம்பரியத்தை பத்ரி உனக்கு என்ன தெரியும் .பேசாமல் நீயும் உன் தாயாரும் ,உன் சகோதரியும் இந்த நாட்டை விட்டு இத்தாலிக்கு சென்று ஓய்வெடுத்தக்கொள்ளுங்கள் .கமல்நாத் அல்லது அசோக்கெலோட்டை காங்கிரஸ் தலைவருக்குங்கள் காங்கிரஸ் வளரும்.
ஈரோடு தேர்தல் பிரச்சாரத்திற்கு வர முடியவில்லை என்று சொல்லி விட்டு போக வேண்டியது தானே !!!
நமது அண்டை மாநிலம் கேரளாவில் எங்கும் குப்பையை பார்க்க முடிவதில்லை. அவைகளை மூடையாக கட்டி தெருக்களில் இருந்து அப்புறப்படுத்தி விடுகின்றனர். தமிழ்நாட்டில் தெருக்களில் குப்பை, குளங்களில் குப்பை, பஸ்டாண்டு, ரியில்வே ஸ்டேஷன் எல்லா இடமும் குப்பை மயம்.
மேலும் செய்திகள்
இன்று முக்கிய அறிவிப்பு முதல்வர் 'சஸ்பென்ஸ்'
23-Jan-2025