வாசகர்கள் கருத்துகள் ( 11 )
பெரிய இடத்து பையனாக இருந்தால் போலீசார் எச்சரித்து விட்டுவிடுவார்கள். நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் ....
வழக்கம்போல பொதுமக்கள் இதனை வீடியோ எடுத்துக்கொண்டு சோசியல் மீடியாவிற்காக வேலை செய்துகொண்டு இருந்தனர்
அவனைப் பிடிச்சதும் கேள்வி ஏதும் கேக்காம என்கவுண்ட்டரில் போட்டுத் தள்ளணும். இல்லேன்னா தஸ்வந்த் நாதிரி நிரபராதின்னு கோர்ட் விடுவிச்சுரும்.
தன்னை காப்பாற்றிக் கொள்ள தவறி விட்டால் பாவம்
உத்தரபிரதேச வைத்தியம் நம்ம ஊருக்கு தேவைப்படும் நேரம் வந்துவிட்டது
திருமணம், மறுமணம், மத மாற்றம், செய்ய பெற்றோர் ஒப்புதல் கட்டாயம் என்றால், காதல் கொலை குற்றங்கள் குறையும். சீர்திருத்தம் திருமணம் செய்ய குடும்ப வாரிசு ஒப்புதல் கட்டாயம். நீதிமன்ற வழக்கில் பாதிக்க படுவர் உடன் நிவாரணம் பெறுவது இல்லை. குற்றம் அதிகரிக்க நீதிமன்ற விசாரணை சடங்கு முக்கிய காரணம்? டாக்டருக்கு மாத சம்பளம் போல் வக்கீல் நியமனம் செய்ய வேண்டும்.
யோகி போன்ற முதலமைச்சர் எல்லா மாநிலங்களிலும் அவசியம்
பெற்றோர்களின் கவன குறைவே இதற்க்கு காரணம்.
அவனை முதலிலேயே பிடித்து உள்ளே வைத்தால் நீதிமன்றங்கள் ஏற்றுக் கொள்ளாது என்ன செய்வது என்ற நடக்கக்கூடிய தீர்வு தேவை
பைத்தியங்கள் பலவிதம். இது தனிவிதம்...
இதே சம்பவம் உத்திர பிரதேசத்தில் நடந்திருந்தால் அந்த கொலைகாரன் இந்நேரம் என்கவுண்டர் செய்யப்பட்டிருப்பான். கர்நாடகாவில் அவனுக்கு ஜாமீன், அல்லது ஒருவேளை சிறையில் அடைத்தாலும் அங்கே நல்ல வகைவகையான மீன் குழம்புடன் சாப்பாடு.