வாசகர்கள் கருத்துகள் ( 26 )
மிக வருத்தமாக உள்ளது.. பெண்ணின் பின்னால் போவதை ஒரு சாதனையாக காட்டும் கலாசாரம் ஒழியும் வரை இந்த பலிகள் தொடரும்.
சினிமா சமுதாயத்தை குட்டி சுவர் ஆக்கி உள்ளது. நீதியும் அக்கிரமங்களுக்கு சரியான தண்டனை வழங்காமல் இது போன்ற செயல்களை ஊக்குவிக்கிறது.
சினிமாக்கள் படுத்தும் பாடு
இதை விட தெரு நாய்கள் தான் மிகவும் முக்கியம் வாய்ந்த பிரச்சனை. இந்த மாதிரி பெண்கள், குழந்தைகள் மனிதர்களை விட தெரு நாய்களால் தான் மிக பெரிய ஆபத்தைக் சந்திக்கின்றனர்.
அட பாவி
சோசியல் மீடியாவில் பிரேக் அப் மேலும் EX என்கிற வார்த்தைகளும் விளையாட்டாக பயன்படுத்திகிறார்கள் அது அவர்கள் வாழ்க்கையை நாசமாக்காது பிறர் வாழ்க்கையை நாசப்படுத்துவிடும். சமுதாயம் நன்றாக இருந்தால் மட்டுமே மக்கள் மற்றும் தனி மனிதன் நன்றாக இருக்க முடியும்.
நாவரசு கொலை குற்றவாளி விடுதலை பெற்றது போல.....
கரும்பு கட்டோடு இருந்தால் எறும்பு வராது. பிரச்னை ஆனபொழுதே கண்டிப்புடன் பெற்றோர் இருந்திருக்க வேண்டும் போலீஸ் கோர்ட் கடைசியானது அது நல்ல தீர்வை தராது. அன்று பொது மக்கள் நல்ல தீர்வை கொடுத்தார்கள். தப்பு செய்தால் மக்கள் கூடி கேள்வி கேற்ப்பார்கள் என்று பயம் இருந்தது. இன்று பிள்ளைகள் செய்யும் தவறை தட்டி கேட்க பெற்றோரால் முடிவதில்லை மற்றவர்களும் தலையிட மாட்டார்கள். ஒற்றுமை இல்லமால் ஒவ்வொன்றாக சாகவேண்டி உள்ளது. இது மற்ற பெண்களுக்கு உதாரணம். ஒழுக்கமே மேன்மை தரும்
அவனை பிடிக்கவேண்டாம், என்கவுண்டர் செய்துவிடுங்கள்.
தேடி பார்த்து சொல்லுங்கோ..