வாசகர்கள் கருத்துகள் ( 7 )
தெருநாய்களை குடும்ப கட்டுப்பாடு செய்யுங்கள். தெருநாய்களை கைதுசெய்து சிறையில் அடைத்து கொலைசெய்வது, மனிதாபிமற்ற செயல்.
தெருநாய்கள் கடியைத் தடுக்க மாநிலங்கள் எடுத்த நடவடிக்கைகளை ஆய்வு செய்த பிறகு "தற்போதைய முயற்சிகளை தொடருமாறு" புதிய உத்தரவு பிறப்பிக்கப்படும். உச்சநீதிமன்றம் நேரம் இப்படி விரயமாகிறது.
அப்படியே புது டிஜிபி போடதற்கு மறுபடியும் கூப்பிடுவார்கள். ஜட்ஜ் ஐயாகிட்ட சொல்லி தமிழ்நாட்டு மக்களின் பணத்தை இன்னும் விரயம் ஆக்க விரும்பவில்லை. அதனால் இன்னைக்கே தண்டனை கொடுங்கள் என்று கேட்டு விடுங்க
தெருநாய்கள் விவகாரத்தில் மேற்குவங்கம் தெலுங்கானா போல் தமிழ்நாடும் குறிப்பிட்ட நேரத்தில் பிராமணபத்திரம் தாக்கல் செய்திருத்தால் தலைமை செயலர் + அவரின் Asst. கூட்டம் பல லட்சங்களை செலவழித்து சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகியிருக்வேண்டாம். யார் பணம்?
மக்களுக்கு..... பாதுகாப்பு வழங்க வேண்டும்
தெரு நாய் வழக்கில் முருகானந்தம் ஆஜர் என்பது தமிழக நிர்வாகம், மாநில மக்கள் குற்ற உணர்வு ஏற்று ஆஜருக்கு சமம். தலைமை செயலர் கவர்னர் அனுமதி பெற்று ஆஜர் ஆக வேண்டும். ஆளும் கட்சி கீழ் நிர்வாகத்தை நீதிமன்றம் கொண்டு வந்த பின் முதல்வர் அல்லது துணை முதல்வர் ஆஜர் படுத்த பட்டு இருக்க வேண்டும். நீதி, நிர்வாக மோதலில் பயன் பெற போவது நிர்வாக, சட்ட உருவம் இல்லாத ஊழல் அரசியல் மற்றும் உள்நாட்டு சமூக விரோத கும்பல்.
உலகளாவிய மனிதன், தெருநாய் விகிதாச்சாரம் கணக்கில் கொள்ளப் படுவதேயில்லை . 1000 மனிதர்களுக்கு 130 நாய்கள் என்ற அடிப்படையில் சுற்றித்திரியும் நாய்களை கட்டுப்படுத்த வேண்டும்