வாசகர்கள் கருத்துகள் ( 44 )
டாஸ்மாக் துறையே தேவை இல்லாத பொது நலனுக்கு எதிரான நாட்டின் கலாச்சாரம் சீரழிவுக்கு காரணமான ஒரு கேடு விளைவிக்கும் துறை அந்தத் துறையில் நடந்த ஊழலையும் விசாரிக்கக் கூடாது என்று விசாரணை அமைப்புகளின் மீது கடும் காட்டும் இந்த நீதிபதிகளின் குடும்பத்தில் உள்ள அனைவரும் சாராயத்திற்கு அடிமையாகட்டும் அது மட்டுமல்லாமல் அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வாழ்க்கையை அனுபவிப்பதற்கு முன்பாகவே போதையில் தள்ளாடி நாசமாகட்டும் சட்ட திட்டங்கள் என்பது நாட்டு நலனுக்கும் பொது மக்களின் நலன் காப்பதாகவும் தான் இருக்க வேண்டும் அவ்வாறு இல்லாத சட்டங்கள் எதுவும் தேவையே இல்லை
டாஸ்மாக்கின் மீது உச்சநீதிமன்றத்திற்கு இவ்வளவு பாசம் ஏன்?
அமலாக்கத்துறையின் அதிகாரம் என்னவென்று தெரிந்துமா உச்சநீதிமன்றம் இப்படி கடுமை காட்டுகிறது? அமலாக்கத்துறைக்கு என்று இருக்கும் அதிகார விதிகளை அது மீறி உள்ளதா என்று மட்டும்தான் பார்க்கவேண்டும். அதற்கு எங்கு, யாரை, எப்படி, விசாரிக்கவேண்டும் என்று நியதிகளை வகுக்க, இது குறித்து பாடம் எடுக்க உச்சநீதிமன்றத்துக்கு அதிகாரம் இருக்கிறதா? கூட்டாட்சி தத்துவம் இதில் எதற்கு வருகிறது? அமலாக்கத்துறை எந்த அடிப்படையில் சந்தேகப்பட்டு விசாரணை நடத்தியது என்பதற்கான முகாந்திரங்கள் சரிதானா என்று மட்டும் பார்க்கமுடியாதா? இதில் டாஸ்மாக் தமிழக அரசின் கீழ் இயங்கும் ஒரு நிறுவனம். எனவே தமிழக அரசும் இதில் ஒரு பார்ட்டி. வழக்கு பதிந்து இருந்தாலும் அரசின் விசாரணை சரியாக இருக்கும் என்று நம்ப முடியுமா? இந்த கோணத்தில் உச்ச நீதிமன்றம் பார்த்ததா? அது கடுமை காட்டுவதை பார்த்தால் அப்படி ஒரு கோணம் இருப்பதாகவே அதற்கு தெரியவில்லையோ என்ற சந்தேகிக்கத்தோன்றுகிறது.
உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருக்கிறவருக்கு திராவிட முன்னேற்ற கழக அயோக்கியனுங்க மொள்ளமாரித்தனம் நன்கு தெரியும், ஏன் என்றால் அவனுங்க போட்ட பிச்சையில் வந்த ஆள், அயோக்கியனுங்களுக்கு துணையாக இருக்கிற காங்கிரஸ்கார வக்கீல்களின் குடும்பங்களும் ஏழை மக்களுக்கான பணத்தை கொள்ளையடித்து வாழுகின்ற கேடுகெட்ட கேவலமான ஆளுங்க
நீதிபதிகளின் வீட்டில் ரைடு நடத்த சட்டத்தை திருத்த வேண்டும் 100 கோடிக்கு மேலாக லஞ்சம் வாங்கிய நீதிபதியின் மேல் நடவடிக்கை எடுக்க வக்கில்லை இதில் சட்டநூல் புனிதமானது சட்ட நூல் கனமானது சட்ட நூல் பாராட்டு கூறியது என்று பெருமை வேறு நாட்டு மக்கள் வறுமையில் இருக்கிறார்கள் என்று இலவச அரிசி கொடுத்துக் கொண்டிருக்கின்றது ஆனால் இவர்களுக்கு நூறு கோடி சாதரணம் அப்படித்தானே சாமானியனின் தண்டனையிலிருந்து வந்தால் தடுக்கலாம் இறைவனின் தண்டனையிலிருந்து இவர்கள் ஒரு நாளும் தப்பிக்க முடியாது மூன்று ஏழு 21 தலைமுறையும் அழிந்து போய்விடும்
அடி ஆத்தி.. இந்த காங்கிரஸ் வக்கிலு கப்பில் சிபிலுக்கு மணிக்கு லட்சக்கணக்கில் கூலியாமே.. யாரு ஊட்டு காசு...
எப்படியானாலும் களவாண்டுட்டு போங்கன்னு கம்முன்னு இருங்கப்பா -பெரியண்ணன் சொல்லிட்டாரு
இங்கு இவ்வளவு கருத்துக்களை போடும் சாமானியர்கள் கேள்விகளை அங்கு அந்த நீதிபதியிடம் கேட்க ஒரு நல்ல வக்கீல் கிடைக்க வில்லையா இந்த அமலாக்க துறைக்கு
பாஜகவின் அடியாட்கள் வேறு எப்படி செயல்படுவார்கள் என்று உச்ச நீதிமன்றம் எதிர்பார்க்கிறது?
இரண்டு நாட்களுக்கு முன்பு உச்ச நீதி மன்றம் தந்த தீர்ப்பு சந்தோசமாக இருந்தது.. தற்போது மனது வலிக்கிறது என்ன செய்ய ...