வாசகர்கள் கருத்துகள் ( 12 )
மாநிலங்கள் கனிம வளங்களுக்கு வரி விதிக்கலாம். பின்னர் அதை ஊழல் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் ஆட்டையைப் போட்டு, வீட்டுக்கு எடுத்து போகலாம்.
உச்ச நீதி மன்றம் ரேபார்ம் தேவை.
என்னங்க பெரிய வெற்றி வெற்றின்னுட்டு மாநில அரசுக்கு கனிம வளங்களை கொள்ளை அடிக்க முழு உரிமை இருக்குன்னா தீர்ப்பு குடுத்துருக்காங்க? இப்போ இதுனால எங்களுக்கு தலைவலிதான் ஜாஸ்தி ஆகும். கனிமவள கொள்ளைகள் பிடிபடும்போது ED லெந்து எதிர்க்கட்சிகள் வரை எல்லோரும் வரி இழப்பு ரொம்ப அதிகம்னு சொல்லுவாங்க
This decision may impact cost of production as pointed in the article, all states which are rich in minerals will levy royalty. Similar to addl levy on petroleum products by state govt. SC has not solved the problem, it has set the new path, which is likely to be cost push up.
மணல் ஜல்லி இவைகள் கனிமங்கள் தானே இவைகளை திருடி விற்பனை செய்வதால் வரி இழப்பு ஏற்படாதா
குடியரசு நாடாகி இத்தனை வருடங்களாகியும் இதில் ஒரு தெளிவு ஏற்பட சுமார் இருபத்தைந்து ஆண்டுகளாகின ..... வெட்ககரமானது ......
நாளையே தமிழக அரசு, நெய்வேலி கார்போரேஷனுக்கு வரி விதிக்கும்.கர்நாடகா காவிரி தண்ணீருக்கு வரி விதிக்கும். The judgement is bizarre.
மாபெரும் ஊழலுக்கு வழி வகுக்கும். There will be chaos and rat race between Mineral rich states and others. One of the worst judgements of SC. Does the present SC think that the judges who gave a different judgement in 1989 are fools and have no judicial sense. The dissenting judgement brings out what will be the future.
இரும்பு, நிலக்கரி போன்ற பல கனிமங்கள் நமக்கு வேற்று மாநிலங்களிலிருந்து வருகின்றன. அவற்றுக்கு அந்தந்த மாநில அரசுகள் கூடுதல் வரி விதித்தால் அதிக பாதிப்பு நமக்குதான்.
Entire judiciary need overall All becoming kings of their courts and give all judgements as they wish There is no rule of law in India
மேலும் செய்திகள்
பீஹார் முதல்வர் வேட்பாளரா தேஜஸ்வி: காங்கிரஸ் ஏற்க மறுப்பு
2 hour(s) ago | 1
தலைமை நீதிபதியை தாக்கியதில் வருத்தமில்லை: சொல்கிறார் வழக்கறிஞர்
3 hour(s) ago | 5
நீதிபதிகளின் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது: கவாய் கவலை
3 hour(s) ago | 33
முன்னாள் பிரதமர் தேவ கவுடா மருத்துவமனையில் அனுமதி
3 hour(s) ago