வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இதனால் தான் மத்திய பாஜக அரசு ஆங்கிலத்தை கைவிட்டு ஹிந்தியை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறதோ?
அந்த ஆசிரியர் நியமனத்தில் ஆங்கிலம் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருந்திருந்தால் மட்டுமே இந்த நடவடிக்கை ஏற்புடையது.
அவரிடம் படித்த மாணவர்களின் கதி ????
அவர் ஓவிய ஆசிரியர்... அதனால் ஆங்கிலம் தெரிய வேண்டும் என்று அவசியமில்லை. மேலும் காசோலை ஏன் அவர் எழுத வேண்டும்? ஒருவரின் இயலாமையை இப்படி வெளிச்சம் போட்டுக் காட்டும் பழக்கம் மிகவும் தவறான செயல்
ஆங்கிலத்தில் சொல்ல வேண்டிய விஷயத்தை ஆங்கிலத்தில் சொல்ல வேண்டும் தமிழ் கலந்து இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை அதனால் தமிழ் அழிந்துவிடாது என்ற நம்புவோம் இந்த செய்தியை படிக்கும் இளம் தலைமுறை புரிந்ததா தெரியவில்லை
மேலும் செய்திகள்
அரசியல்ல இதல்லாம் சாதாரணமப்பா...
30-Sep-2025
ஒன்றியத்துக்கு ரூ.30,000 வசூலித்த பெண் அதிகாரி!
06-Sep-2025