வாசகர்கள் கருத்துகள் ( 8 )
ஒரு சிறிய சிங்கிள் அய்ல் விமானத்தில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட பாகங்கள் கொண்டுள்ளது. அதில் பாதிக்கும் மேற்ப்பட்ட வகைகளை சென்சார் மூலம் கண்காணிக்க முடியும். விமானங்கள் தரையில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் வருமான இழப்புன்னு மிகவும் அதிகமாக பறக்க வைப்பதிலேயே கவனம் செலுத்துவார்கள். இது போன்ற மிஷின்களில் சிறிய மாற்றம் இருந்தாலும் அலாரம் ஒலிக்க ஆரம்பித்து விடும். சிறிய வகைகள் உதாசீனம் செய்து பறப்பார்கள்... சமீபத்தில் நடந்த விபத்து காரணமாக சில காலங்கள் அந்த பழக்கம் தள்ளி போகுது... அவ்ளோ தான்... இந்த மாதிரி ஊதிங்ல இருந்து மீள ஊடகங்களுக்கு வேறு பெரிய தீனி கிடைக்கனும்... இப்ப யாராவது சிந்தூர் பற்றி பேசுறாங்களா... அதேபோல் மாறிடுவாங்க
SWEET BOX,IF SOME THING HAPPENS INSURANCE
தமிழ்நாட்டில் இப்போ அடிக்கடி பேருந்தின் சக்கரம் கலண்டு ஓடுவது சாதாரணமாகிவிட்டது , அதனையும் கொஞ்சம் கவனியுங்கள்
சாதாரண மெஷினரீஸ், எக்க்விப்மென்ட் களுக்கே குறிப்பிட்ட RUNNING HOURS முடிந்த பிறகு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் ... இதை PREVENTIVE MAINTENANCE என்பார்கள் ...... இது குறைந்த பபட்ச பராமரிப்பாகும் .... இதுவோ பல உயிர்கள் நம்பிப்பயணம் செய்யும் விமானப்பயணம் .... குறிப்பிட்ட FLYING HOURS முடிந்த பிறகு பராமரிப்புப் பணிகளை செய்கிறார்களா, இல்லையா ???? விமானப்போக்குவரத்துத் துறை என்ன செய்கிறது ???? மனித உயிர்கள் மலிவாகிவிட்டனவா ????
சமீப காலமாக, இந்திய விமானங்களில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்பட வேறு ஏதும் காரணங்கள் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது.
ஏர் இந்தியா மேல தப்பு எதுவும் இல்ல ??? இண்டிகோ ம் அப்டி தான் சொல்ல வரீங்க ??
இனி யார்தான் பாதுகாப்பான பயணத்துக்கு உத்தரவாதம் அளிப்பது இத்தனை ஆண்டுகள் இல்லாத இந்த பிரச்சனைகள் இப்போது ஏன் தலைதூக்குகின்றன? அறிவாளிகள் எல்லாம் ரிட்டையர்ட் ஆகிவிட்டார்களா? ஒன்னும் புரியல..
BRAIN DRAIN BECAUSE OF THE RESERVATIONS