வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இது போருக்கான நேரமில்லை. தளவாடங்கள் வாங்கணும். விக்கணும். அதுக்கான நேரம் சுவாமி. எதிரிகளை புத்தர் வழியில் சென்று திருத்தணும்.
பாகிஸ்தானிய, சீன எல்லையை காப்பதாக சொல்லி கொண்டு பங்களாதேஷ், நேபாளம், பர்மா பார்டெரை பாதுகாப்பதை நாம் கோட்டை விட்டு விட்டோம். நாட்டின் பாதுகாப்பு என்பது நவீன பாதுகாப்பு என்பது மட்டும் அல்ல. உள் நாட்டு தீவிரவாதிகளை அடக்குவதும், திருட்டு தேச சக்திகள் உள்ளே நுழைய விடாமல் தடுப்பதும் ஆகும். பங்களாதேஷ் மிக பெரிய பாதுகாப்பு தலைவலியை கொடுப்பதாக மாறிவிட்டது. இதில் வோட்டு வங்கி அரசியலும் சேர்ந்து உள்ளது.
ஒரு பிஜேபி நபர் சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாது
படையெடுக்காமல் எதிரிகளை பணியவைக்கும் முறை தான் சிறந்தது .
வெளிநாட்டு மதத்தீவிரவாதிகள் இப்போ ஆட்சியமைப்பது வரை வந்துவிட்டார்கள் நீங்க என்னவோ மகாபாரத காலத்திலேயே இருப்பது போன்றே தோன்றுகிறது