வாசகர்கள் கருத்துகள் ( 20 )
நல்ல அநுபவம் இருந்தால் தான் நல்லது,அரைகுறையா இருந்தா ஆவாள் சங்கடப்பட மாட்டா
65 வருடமா உங்க இஷ்டத்துக்கு தான செய்தீர்கள் . இப்போ நாங்க செய்த என்ன வலிக்கு.
திமுக சொம்புகள் எல்லாரும் அசிங்கபட்டு முகத்தில் கரிய பூசியாச்சி... நல்ல காதருங்க
ஆர் எஸ் எஸ்.,வாதி. நடுநிலையாக செய்படுவாரா?
திருச்சி சிவாவை நிறுத்தலாம் என்று இருந்தார்களாம்.. மம்தா பீவி தான் வனிடம் என்று சொல்லி ஒதுக்கிவிட்டார்களாம்.. பாவம் திருச்சி..
இங்க அடிச்சா கனடாவில் வலிக்குது....பேதியாகுது.. ..திகழ்
தவறான கருத்து . நாடாளுமன்றத்தையோ, பாராளுமன்றத்தையோ எப்போதாவது அமர்ந்து செவிசாய்த்து நடந்துகொண்டு இருக்கிறார்களா ? கூச்சல் , வெளிநடப்பு இப்படித்தான் எதிர்க்கட்சிகள் இருக்கிறார்கள் .
இதுபோன்ற தருணங்களில் மட்டும் எதிர்க்கட்சிகளுக்கு வேண்டுகோள் தூண்டுகோல் எல்லாம் விடுப்பீர்கள் ஆனால் உங்க ஆளு தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் அவரை வைத்து எதிர்கட்சிகளை பேசவிடாமல் செய்வீர்கள் ,விவாதமின்றி நீங்கள் நினைத்த அத்தனை சட்டங்களையும் இந்த தேர்ந்தெடுக்கப்பட்ட உங்காளுங்கள வைத்து நிறைவேற்றி கொள்வீர்கள் அனால் இப்போது எதிர்கட்சிகளிடம் நாட்டு நலன் ஒற்றுமை மற்றும் நாம் என்ற வார்த்தைகளை பேசி நாடகம் ஆடுகிறீர்கள்,மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்க நினைக்கும் உங்களுக்கு எதற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு ???
உங்களுக்கு விருப்பம் இருந்தால் ஆதரவு கொடுங்க..இல்லையெனில் விட்டுவிட்டு போங்க ...யாரும் உங்க காலில் விழுந்து கேட்கல... நீங்க யாரு...எப்படி பட்டவர்கள் என்று நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும்.
அப்படியா அப்படி எனில் ராஜ்நாத் சிங் இருமுறை ஸ்டாலினிக்கு , ரிஜ்ஜ்ஜ்ஜ்யு 3 முறை போன் இன்று நைனார் சந்திக்க நேரம் கேட்பு எதுக்கு ராஜா இது எல்லாம்
இப்போ ஏன் எதிர் காட்சித்தினர்.. தேர்தல் ஆணையத்தை நாடவேண்டியதுதானே.. ஒஹஹஹ... இந்து EVM இல்லை அதனால்தான்..
சிவகுமார் சார் ஓட்டு திருடர்களை பற்றியும் மக்களுக்கு தெரிய ஆரம்பித்துவிட்டது..
திருட்டு திமுகவை சொல்றார் நம்ம.பாய்
உங்களுடைய கணிப்பு சரிதான்..