வாசகர்கள் கருத்துகள் ( 7 )
தமிழன் என்ன பீகார்காரன் மாதிரி இளிச்சவாயனா அந்த ஆரிய கும்பலுக்கு பணிந்து போக? தமிழனை தோற்கடிக்க எந்த கொம்பனாலும் முடியாது. எங்க இயக்கம் இருக்கும் வரை ஒரு சிங்கள் தமிழன் மேல் கை வைக்க முடியாது. தமிழனை அழிக்க விட மாட்டோம். அந்த கும்பல் வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற சாக்கில் தமிழனை அவன் தன்மானத்தை உரசிப்பார்க்க வேண்டாம் என்று எச்சரிக்கிறோம் எங்கேயோ கேட்ட குரல். .
நாளை ஜெலுசில் விற்பனை அமோகமாக இருக்கும் . உ பி களுக்கும் கூடுதல் 200 ரூபாய் கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறது.
எட்டாம் கிளாஸ் படித்தவன் முதல்வர் வேட்பாளர். அதற்கு கான் க்ரூஸ் ஆதரவு. ஓட்டு கொள்ளை கூட்டம்
இதையே தமிழகத்திலும் மக்கள் பின்பற்றினால்தான் இனி இங்கே மக்கள் நிம்மதியாக வாழமுடியும் இல்லையேல் காட்டாட்சி நடந்து வாரிசுகள் தளி தூக்கும் நாடு நரகமாகிவிடும்
1. இறந்தவர்களின் பெயரில் போடப்படும் கள்ளவோட்டுக்கள் நின்றுவிட்டன. 2. கள்ளக்குடியேறி பங்காளதேசி மற்றும் ரோஹிங்யாக்கள் போடும் கள்ளவோட்டுக்களும் தடுக்கப்பட்டன. 3. நிதிஷ் குமார் மீது இன்னும் மோகம் குறையவில்லை. 4. மோதி அரசின் SUPPORT ஆல் பீகாரின் நிதி நிலைமை செழிப்படைந்துள்ளது NDA கூட்டணிக்கு 200 சீட்டுக்கு குறைவாக வந்தால் ஆச்சர்யம் தான்.
மக்கள் பணத்தை கொள்ளையடிக்க வெறிகொண்டு திரியும் கொள்ளைக்கூட்டம் இன்டி கூட்டணி
தேஜஸ்வி கொள்ளுபேரன் கூட முதல்வர் ஆகமுடியாது.