வாசகர்கள் கருத்துகள் ( 8 )
ராகுல் நடத்திய வாக்காளர் அதிகார யாத்திரை பலனை தேஜஸ்வி யாதவ் அறுவடை செய்யப்போகிறார்
வருகிற பீகார் சட்டசபை தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு எனது வாழ்த்துக்கள்...
பாரதமக்கள் - சரியாக வாக்க்களித்து லாலு, முலாயம், நேரு காந்தி, கருணாநிதி போன்ற ஊழல் மிகுந்த குடும்பக்கட்சிகளை வீட்டுக்கு அனுப்பப்போவது உறுதி, அடுத்து மோதியின் தலைமையில் பிஜேபி அரசு - ஊழல் ஊறிப்போன நீதித்துறையை சுத்தம் செய்யும் என நம்புகிறோம்
லாலு மீதான ஊழல் வழக்கு. தேசஜ்வி குற்ற பட்டியலில் இணைப்பு. ராகுல் காங்கிரஸ் நிலுவை குற்றவாளியை முதல்வர் வேட்பாளராக ஏற்பு. எந்த கட்சியாக இருந்தாலும் அரசியல் சாக்கடை சுத்திகரிப்பு தேவை. நீதிமன்றம் தானும் செயல்படுவது இல்லை. தேர்தல் ஆணையம் போன்ற அரசியல் சாசன அமைப்பையும் நிர்வகிக்க விடுவது இல்லை. நீதி, நிர்வாக தீவிரவாதம் வேகமாக வளர்கிறது. சில ஆயிரம் நீதிபதி நிழலில் பல லட்சம் வழக்கறிஞர்கள் சூழ்நிலை வாதம் செய்து பயன் பெற்று வருகின்றனர்.
பிஹாரில் மீண்டும் நிதிஷ் தலைமையில் பிஜேபி ஆட்சிதான் வரப்போகிறது
ஆக குற்றவாளிகள் ஜாமின் கட்சியிடன் கூட்டணி
மக்கள் கானல் நீர் இலவசத்திற்காக மீண்டும் திருட்டு குடும்பத்திற்கு ஒட்டு போட்டு சிக்கி சீரழியப்போகிறார்கள்..
அப்படி அந்த கும்பலுக்கு மக்கள் ஒட்டு போட்டு நாசமா தான் போவார்கள்.. போகட்டும். யார் தடுக்க முடியும்? இந்த கட்சி போய் அந்த கட்சி வந்தால் மட்டும் காட்சி என்ன மாற போகிறதா என்ன?