வாசகர்கள் கருத்துகள் ( 6 )
என்னாத்துக்கு இதுகள் ஐடியா கொடுத்து ரெண்டாக உடைச்சாங்க அதேபோல தமிழ்நாடடை ரெண்டாக்கணும்னு குதிக்குதுங்க சி எம் போஸ்ட் நா பெரிய வஹாராசா என்று எண்ணமோ? மெஜாரிட்டி போனால் அவ்ளோதான் அம்போ ன்னு ஆயுடுமே, அப்பா பிள்ளைப்பேரன் கொள்ளுப்பேரன் அவன் வாரிசுகளுக்கே சி எம் வரணும்னே சட்டமே போட்டுரூ வானுகளோ துட்டு எல்லாமே சி ம் குடும்பங்களுக்கே என்பது எழுதாத சட்டமாயிடுத்து தமிழ்நாட்டுலே கள்ளச்சாராயம் குடிச்சு செத்தால் 10லஷ்க்ஷமா மக்கள்வரிப்பணம் க்குகணக்கெல்லாம் காட்டுவீர்களோ
இது என்ன போகிறபோக்கையுப்பார்த்தால் யார் யாரை மாற்றி தன வசம் கொடுவாருவார்கள் என்ற சந்தேகம் மக்களிடையே எழுகிறது தேச நலம் கருதி தெலுங்கானா அப்படியே அரசியலில் ஆந்திராவுடன் சேர்ந்து மத்திய அரசுக்கு முழு ஆதரவு அளித்து மக்களுக்கு முன்னேற்றம் கொடுப்பார்களா அல்லது வெறும் பேச்சோடு சரியா என்பது போகபோகத்தான் தெரியும்
எந்த காலத்திலேயும் நாயுடுவை நம்பக்கூடாது.
சட்டம் அனுமதித்தால் நாயுடுகாரு இரண்டு மாநிலத்துக்கும் முதல்வராக ஆசைப்படுவார்.
ஒரே மொழி பேசும் மாநிலத்தை இரண்டாகப் பிளந்து நிரந்தர எதிரிகளாக ஆக்கியது காங்கிரஸ். என்னதான் முயன்றாலும் பிரிவினையால் ஏற்பட்ட காயம் லேசில் ஆறாது. இன்றும் ஹைதராபாத்தில் செய்யப்பட்டிருக்கும் முதலீட்டில் எண்பது சதவீதத்துக்கு மேல் ஆந்திர முதலீட்டாளர்களுடையதே.
எதிர்பார்க்காத ஒற்றுமை.. வாழ்க மணவாடு மக்கள்.. மாடல் அரசு படிப்பினை நிறைய இருக்கு. இப்போது கர்நாடகத்தில் தண்ணீர் கேட்க மாடல் அரசுக்கு வாயில் வடை..காங்கிரஸ் கர்நாடகத்திடம் தண்ணீர் உரிமை கேட்க தகிரியம் இல்ல ..ஒரே இலக்கு மோடி ஒழிக.. இது எங்கேயும் மாடலை எடுத்து செல்லாது ...
மேலும் செய்திகள்
வாட்ஸ் அப்பில் இல்லாத அம்சம் அரட்டை செயலியில்: பயனர்கள் வரவேற்பு
2 hour(s) ago | 4