வாசகர்கள் கருத்துகள் ( 20 )
அரசு ஊழியர்கள் சம்பளம் தாமதம் ஆகும் போது அத்தியாவசிய பணியாளர்கள் நீங்கலாக, அதிகாரிகள், நீதிபதிகள், சட்ட மன்றம் உறுப்பினர்கள் இலவசம், மானியம்.. பெறுவோர் அனைத்தையும் தாமதம் படுத்த வேண்டும். நாட்டின் நிதி, பாதுகாப்பு விஷயத்தில் அரசியல் சாசன அமைப்புகள் கடமை தவறி வருகின்றன. மாநிலங்களுக்கு நிர்வாக அதிகாரம் மட்டும். நிதியை இஷ்டம் போல் செலவு செய்வதை தணிக்கை துறை, மத்திய வங்கி ஆளுநர் , நீதிமன்றம் தடுக்க முடியும். மாநிலம் முந்தய சமஸ்தானம் போல் கேட்க ஆள் இல்லாமல், இஷ்டம் போல் செயல்பட்டு வருகின்றன. ஆபத்தில் முடியும்.
நல்ல யோசனைக்கு அணுகவும்
தேவையற்ற இலவசங்களையும் சலுகைகளையும் நிறுத்தினால் போதும்...
மாடல் அரசை கேட்டிருந்தால் பிரச்னை வராதே ..சம்பளத்துக்கு பதில் சரக்கு கொடுத்து மகிழ்விக்கலாமே
சீதாராமையா மற்றும் தெலுங்கானா முதல்வர் இருவரும் மோசமான பாதையில் மாநிலத்தை நடத்துகிறார்கள். கர்நாடகா மற்றும் தெலுங்கானா திவாலாக போகிறது. கர்நாடக, தெலுங்கானா, தமிழகம் மற்றும் மேற்குவங்கத்தை கலைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. கன்னட முதல்வர் இஸ்லாமிய ஓட்டுக்களை கவர நாலு சதவீதம் கோட்டா கொடுக்கிறார். தெலுங்கானா முதல்வர் சாதிரீதியாக மக்களை கூறுபோட பார்க்கிறார். இருவரும் இந்தியாவின் ஆபத்தான முதல்வர்கள். ஸ்டாலினை விட ஆபாத்தானவர்கள்.
இங்கு புதிதாக ஒரு திட்டமும் இல்லாமல் பத்து லட்சம் கோடி கடனை எட்டிவிட்டார் விடியலார், 2026-க்குள் 12 லட்சம் கோடியை எட்டி விடுவார், ஏனெனில் அரசு ஊழியர்களின் ஓட்டுக்காக ஒரு சம்பளம் உயர்வு போடனுமே?..ஒருவேளை பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தினால் தமிழிநாடு திவால் ஆகும்...
கண் மூடித் தனமாக இலவசங்களை வாரி வாரி அடிப்பதின் விளைவு தானோ? முதலில் கேரளா, தெலுங்கானா கர்நாடகா. அடுத்தது?
இமாச்சல பிரதேசத்தை மறந்து விட்டீர்களே.
இவரின் வெளிப்படையான பேச்சு மிகவும் நல்ல செயல் . சொந்த ஆட்களை வைத்து நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தால் இலவசங்களின் சதவிகிதத்தை குறைக்கலாம் .
காங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் நிதி நிலைமை மோசமடையும். மற்ற நாடுகளிடம் பிச்சை எடுக்கும் நிலைமை உருவாகும்.
இன்னாபா இது.... பாஜகவை எதிர்த்து அரசியல் பண்ணுற அத்தினி மாநிலங்களும் ஒவ்வொத்தனா கண்ணை கசக்கினு அயுதுகிறாங்கோ ....