வாசகர்கள் கருத்துகள் ( 6 )
பிரதமர் மோடிஜி அவர்கள், ஜனாதிபதி முர்மு அவர்கள், மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல்லோரும் இந்த துப்பாக்கி கலாச்சாரத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். நிலைமை கைமீறிப்போனால், அமெரிக்கா நிலைதான் நமக்கும்.
உங்கள் ஆதங்கம் புரிகிறது.
1. இந்த காலத்து பிள்ளைகள் பெற்றோர் சொல் கேட்பது கிடையாது. ௨. போலீஸ் கூறும் காரணம் நம்பும்படி இல்லை. உண்மையை மறைக்கிறது. உண்மை காரணம் வேறாக இருக்கலாம் . பெற்றவனே மகளை கொல்லும் அளவுக்கு என்ன காரணமோ ? ஒருவேளை ஆணவக்கொலையா ?இருந்தாலும் தந்தை செய்தது தவறுதான்.
உண்மை காரணம் வேறாக இருக்கலாம் . பெற்றவனே மகளை கொல்ல வேறு ஜாதி காதல்.
துப்பாக்கி வைத்துக்கொள்ளும் அளவுக்கு இந்த ஆள் என்ன பிரபல புள்ளியா. உடனடியாக தூக்கு தண்டனை கொடுக்கப்படவேண்டும்.
thiruttu theeyamooka aatchiye kaaranam
மேலும் செய்திகள்
ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை
24-Jun-2025
Bumrah 5 wicket haul எடுக்குறது Semma beauty
23-Jun-2025