உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எல்லையில் தணிந்தது பதற்றம்; மூடப்பட்ட 32 விமான நிலையங்களை திறக்க மத்திய அரசு உத்தரவு

எல்லையில் தணிந்தது பதற்றம்; மூடப்பட்ட 32 விமான நிலையங்களை திறக்க மத்திய அரசு உத்தரவு

புதுடில்லி: போர் பதற்றம் தணிந்துள்ள நிலையில், மூடப்பட்ட 32 விமான நிலையங்களை மீண்டும் திறக்க மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக, எல்லையோர மாநிலத்தில் உள்ள 32 விமான நிலையங்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மே 9ம் தேதி முதல் வரும் மே 15ம் தேதி காலை 5.29 மணி வரை மூட மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ky1y4uh6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தற்போது போர் பதற்றம் தணிந்துள்ள நிலையில், மூடப்பட்ட 32 விமான நிலையங்களை மீண்டும் திறக்க மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. அந்த விமான நிலையங்கள் விவரம் பின்வருமாறு:1. அதம்பூர்2. அம்பாலா3. அமிர்தசரஸ்4. அவந்திபூர்5. பதின்டா6. புஜ்7. பிகானிர்8. சண்டிகர்9. ஹல்வாரா10. ஹிண்டோன்11. ஜெய்சால்மர்12. ஜம்மு13. ஜாம் நகர்14. ஜோத்பூர்15. காண்ட்லா16. காங்ரா17. கேஷூட்18. கிஷாங்கர்19. குலு மணாலி20. லே21. லூதியானா22. முந்த்ரா23. நாலியா24. பதான்கோட்25. பட்டியாலா26. போர்பந்தர்27. ராஜ்கோட்28. சார்சவா29. ஷிம்லா30. ஸ்ரீநகர்31. தோய்ஷ்32. உத்தர்லாய்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ