வாசகர்கள் கருத்துகள் ( 7 )
பாகிஸ்தான் பிரிவினை சமயத்தில், பாக்கிஸ்தானில் முஸ்லிம்கள் வாளெடுத்துக்கொண்டு தெரு தெருவாக சென்று ஹிந்துக்களை கொன்று குவித்தனர். பாகிஸ்தானை போன்றே ஹிந்து வெறுப்பு / விரோதம் - கான்-கிராஸ் ரத்தத்திலும் மரபிலும் ஊறியது. பிரிவினையின் போது காஷ்மீர் என்றுமே நமது பாரத நாட்டிற்கு தீராத தலைவலியாக இருக்கும்படி பார்த்து கொண்டவர்கள்தான் கான்-கிராஸ். இப்பொழுது தாக்குதல்களில் கூட உள்ளூர் மக்கள் ஆதரவு இல்லாமல்/புகலிடம் கொடுக்காமல் செய்து இருக்க முடியாது என்றே பல செய்திகள் வருகின்றன. துப்பாக்கி சூடு ஆரம்பித்த உடனே அல்லது அதற்க்கு முன்போ ஒரு உள்ளூர் வாசி அல்லாஹு அக்பர் என்று மூன்று முறை சொல்லும் வீடியோ வெளியே வந்து உள்ளது.. சுற்றுலா பயணிகள் மட்டும் தான் சிதறி ஓடினர். உள்ளூர் மக்கள் மற்றும் கடை வியாபாரிகள் எந்தவித சலனமும் இல்லாமல் இருந்தார்கள் என்று ஒரு சேனல் தெரிவிக்கிறது. அந்த பகுதியை வாகனங்களில் கடக்க முடியாது. நடந்தோ அல்லது குதிரைகளிலோ சென்றுதான் கடக்க வேண்டும். பாகிஸ்தான் தீவிரவாதிகள் எப்படி வந்தார்கள், எவ்வளவு நாட்கள் அங்கே தங்கி இருந்து திட்டம் தீட்டினார்கள். எப்படி எந்த வழியில் மறைந்தார்கள் அல்லது அங்கேயே இன்னமும் உள்ளூர் மக்களின் பாதுகாப்பில் இருக்கிறார்களா என்பது எல்லாம், முழு உண்மையும் விசாரணை முடிவில் வெளிவரும். அப்பொழுது எது உண்மை என்று புரியும். ஆனால், இந்த சந்தர்ப்பத்தை வைத்து வாய்க்கு வந்தபடி நமது தேசத்திற்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் வாந்தி எடுத்து திரியு கான்-கிராஸ் உள்ளிட்ட பல பாகிஸ்தான் ஆதரவு கட்சிகளை தடை செய்ய இதுவே நல்ல நேரம்.
இவ்வளவு நாட்களில் ஆகியும் இவங்களை கண்டுபிடித்து அழிக்க முடியவில்லை. கேவலம் மம்தா/விஜயன், ஸ்டாலின் முஸ்லீம் ஆதரவு கட்டுப்படுத்த முடியவில்லை பலஹீனமான மத்திய அரசு
தவறு மூர்க்க மார்க்கத்தில் .....
சிந்திக்காமல் அந்த ஒரு புத்தக கருத்துக்களை யாரோ ஒரு துதுவர் க்கு அரேபியா மொழியில் ஒரு தேவ துதன கூறியதாக அவரின் பொய் கதைகளை அள்ளி விட்டு பகுத்தறிவு இல்லாத மூர்க்க கோழை கூட்டத்தை உருவாக்கி உலகில் அமைதி இல்லாமல் ஆக்கி விட்டது. திராவிட டாஸ்மாக் கூட்டம் அலுமினிய அண்டா பிரியாணிக்கு அடிமை ஆகி விட்டது. மக்களுக்கு இந்த மூர்க்க கருத்துக்கள் புரிய வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். பகவத் கீதா என்னும் அறிய கருத்தை அறிமுக படுத்துவது நம் கடமை
அந்த பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிப்பதில் இருந்து இந்தியா முஸ்லிம்கள் எவ்வளவு மத வெறி பிடித்தவர்கள் என்பதனை நமக்கு படம் போட்டு காண்பிக்கின்றனர் ஆனாலும் நாம் இந்து சகோதர/சகோதரி களுடன் இனைந்து அவர்களை அடக்காமல் பிஜேபி யை எதிர்க்கிறோம் என்று முட்டாள்களை முதல்வராகி அழகு பார்க்கிறோம் கடைசியில் மத வெறி பிடித்தவர்கள் பங்களாதேஸ் போன்ற நாடுகளில் இருந்து போதையை அவர்களின் மக்களோடு இம்போர்ட் செய்து கொண்டுள்ளார்கள் நமது நிம்மதியான வாழ்க்கை நமது மகன் , மகள்களுக்கு இனி கிடையாது என்பதனை உணரும்போத அரக்கர்கள் கையில் எல்லாம்
இதற்கு பொறுப்பேற்க வேண்டியவர்கள் கான் கட்சி. அவர்கள் இருக்கும் வரை இப்படி தான் இருக்கும்
தன் நாடே அழிந்து பிச்சை எடுத்தாலும் பரவாயில்லை ஆனால் இந்தியா நிம்மதியாக இருக்கக்கூடாது என்ற சித்தாந்தம்தான் பாகிஸ்தானின் அடிப்படை கோட்பாடு. அதற்க்கு வசதியாக பாகிஸ்தான் தேசிய காங்கிரஸ் இந்தியாவை ஆண்டு அவர்களுக்கு உதவியது. சிறப்பு உரிமை என்ற பெயரில் காஷ்மீர் கொள்ளை அடிக்க, வன்முறை செய்ய ஏதுவாக இருந்து வந்தது. 370ஐ தூக்கிவீசியவுடன் சிறிது முயற்சியிலேயே வளர்ச்சி வருகிறது. சுற்றுலா சுபிட்சத்தை காட்டுகிறது.